tag:blogger.com,1999:blog-3442555339667770589.post7847765458653476527..comments2024-03-18T22:56:06.696+05:30Comments on Jayasree Saranathan: A Mani mantap for Tipu Sultan? (article in Tamil)Jayasree Saranathan http://www.blogger.com/profile/01048252011566427834noreply@blogger.comBlogger1125tag:blogger.com,1999:blog-3442555339667770589.post-71210782186089537042013-05-25T12:46:50.328+05:302013-05-25T12:46:50.328+05:30நான் இந்தச் செய்தியைப் பார்த்தபோது மிகவும் வருந்தி...நான் இந்தச் செய்தியைப் பார்த்தபோது மிகவும் வருந்தினேன். திப்பு உண்மையிலேயே ஒரு சுதந்திர வீரனா? அவனுக்கு பிரிட்டிஷ்காரர்களைப் பிடிக்கவில்லை. பிரெஞ்சுக் காரர்கள் இதைத் தங்களுக்கு சாதகமாகிக் கொண்டார்கள். பிரிட்டிஷை எதிர்த்த ஒரே காரணத்தால் அவன் பெரிய சுதந்திர வீரன்! அறியாமையின் சிகரம் அல்லவா இது! பிரெஞ்சும் ஆதிக்க வர்க்கம் தான். அவர்களுக்குத் துணை போனானே அது பரவாயில்லையா? என்றால், மழுப்புவார்கள்.<br />இன்னொரு வேடிக்கை என்னவென்றால், சில தீவிரவாதிகள் இருப்பதாலேயே ஒட்டுமொத்த இஸ்லாம் மதத்தையே தீவிரவாதம் புகட்டும் மதம் என்று சொல்லக் கூடாதாம். ஆனால் இன்று வரை ஒவ்வொரு முஸ்லிமும் (இஸ்லாத்தை) நம்பாதவர்களை கொல்ல வேண்டும் என்பது குரானின் அமுத வாக்கியம் என்று போற்றுகிறார்கள். அதைத்தான் திப்பு தன கடிதங்களில் பறை சாற்றுகிறான். மதம் என்பது தர்மம் என்பது நம்முடைய கோட்பாடு. ஆனால் அவர்களுக்கு அது மதம், வெறி, தீராப் பகை. இவனுக்கு மணிமண்டபம் கட்டியாவது ஆட்சி செய்ய ஆசை கொள்ளும் ஜெயலலிதாவை என்னவென்று சொல்வது? அவர் எப்படியாவது ஆட்சியில் இருக்க வேண்டும் என்று துதி பாடும் சோ ராமசாமியை என்ன வென்று சொல்வது? வெட்கம், வெட்கம். இந்த ஒரு செயலுக்காகவே, ஜெயலலிதாவை வீழ்த்த வேண்டும்!Anonymoushttps://www.blogger.com/profile/15518425712953026751noreply@blogger.com