Monday, August 19, 2024

Review of " ஆதித்த கரிகாலனைக் கொன்றது யார்?" in Dinakaran and Dinamani

 கல்வெட்டுகள் அடிப்படையில் ஆதித்த கரிகாலன் வாழ்க்கைப் பின்னணியையும், அவன் மறைவின் காரணத்தையும் விளக்கும் நூல். அருள்மொழி வர்மன் எனப்படும் இராஜராஜ சோழன் காந்தளூர் சாலை கலமறுத்தது எவ்வாறு என்பதையும் விளக்குகிறது

தினகரன் 14-07-2024

தினமணி 04-08-2024



புத்தகத்தைப் பெற இங்கு கிளிக் செய்யவும்: