சனாதனம் என்றால் என்ன? சனாதனம் ஒழிக்கப்பட வேண்டியதா? ஒழிக்க முடியுமா? ஜாதிச் சண்டைகள், ஏற்ற தாழ்வுகள் ஆகியவைதான் சனாதனமா? இந்தக் கேள்விகளுக்கு என் விடைகளை இந்தக் காணொளியில் பார்க்கவும். பகிரவும்.
This blog aims at bringing out the past glory and history of India, Hinduism and its forgotten values and wisdom. This is not copyrighted so as to reach genuine seekers of these information. Its my prayer that only genuine seekers - and not vandals & plagiarists - come to this site.
Showing posts with label God and I. Show all posts
Showing posts with label God and I. Show all posts
Wednesday, July 8, 2026
Thursday, April 2, 2020
Ramayana verses I like most…
I have identified a few verses in Valmiki Ramayana that
give me supreme satisfaction in reciting every day.
These verses were mouthed by none other than Sita
herself. In her conversation with Hanuman in Ashoka vana, she says that she has
personally seen the valour of Rama and describes the greatness of Rama. Let Hanuman
bring Him to her.
This is the plea that every jeeva must make. We may think that none can match us in our
devotion to Him. We may think that we are highly eligible to reach Him. We may
think that we know Him very well and therefore will attain Him, for; the
Upanishads say that He who knows Him attains Him. But it is also said that This
Atman is attained by one whom He chooses! His choice matters. Unless He thinks
that we have indeed reached that state of attaining Him we cannot reach Him. So
what is available to us is to keep improving our eligibility and wait for Him
to come to us. He must come to us rather than the other way round.
The messenger is Hanuman and Sita asks him to bring
Rama to her. These verses resonate too many meanings to me at once as I recite
them every day. I have no goal other than Him coming to me. There are no
personal ambitions, no wants that I want Him to fulfill for me. When I hear too
much commotion around me, of people asking what to recite and will they be safe
in the current threat from the pandemic, I feel nonchalant what if something
happens now or later. When you know the goal, that is Him, and when you know that
He decides what to do with you, why worry?
All that Sita conveys through those verses is that He
must come to me and take me in His fold. And there is a messenger too. That
messenger was Hanuman for Sita; for me it is Sita. Through Sita I hear about
the valor of Rama, through Sita I understand how great He is. Let that Sita
bring Him to me…...
I think that is the message Valmiki wanted to convey
which he did convey in the verse that is part of Purananuru (358).
விட்டோரை விடாள்
திருவே
விடாதோர் இவள்
விடப்பட்டோரே
(..lovers
(desirous of Eternal bliss or Moksham) would forego Worldly pleasures. Such
people are never deserted by Sri (Lakshmi). But those who are after Worldly
pleasures, would be deserted by Her)
From Sita’s mouth:
5-37-63:-
shrutaa hi dR^iShTaaH ca mayaa paraakramaa |
mahaatmanaH tasya raNa avamardinaH |
na deva gandharva bhujamga raakShasaa |
bhavanti raameNa samaa hi samyuge ||
("I have
not only heard but seen myself about the strength of the high souled Rama
destroying enemies in battle. Neither the celestials nor the divine musicians
nor the serpent-gods nor the demons are equal to Rama in combat.")
5-37-64:-
samiikShya tam samyati citra kaarmukam |
mahaabalam vaasava tulya vikramam |
salakShmaNam ko viShaheta raaghavam |
huta ashanam diiptam iva anila iiritam ||
("Who can
withstand seeing in battle that mighty Rama, dazzling like fire fanned by wind,
wielding his conspicuous bow and having prowess equal to that of Indra the Lord
of celestials, together with Lakshmana?")
5-37-65:-
salakShmaNam raaghavam aaji mardanam |
dishaa gajam mattam iva vyavasthitam |
saheta ko vaanara mukhya samyuge |
yuga anta suurya pratimam shara arciSham ||
("O
the best of monkeys! In battle, who can endure Rama resembling the sun at
noon-time, with his arrows resembling its rays, the destroyer in battle,
stationed like a mythical elephant in rut, along with Lakshmana?)
5-37-66:-
sa me hari shreShTha salakShmaNam patim |
sayuuthapam kShipram iha upapaadaya |
ciraaya raamam prati shoka karshitaam |
kuruShva maam vaanara mukhya harShitaam ||
("O the
excellent of monkeys! You, as such, soon bring my husband here along with
Lakshmana, and the chiefs of army. O the best of monkeys! I am emaciated with
grief about Rama since long. Make me now joyful.")
Thursday, March 19, 2020
Does Agnihotra Homa offer protection from Corona virus?
Published in PGurus
With the pandemic spread of Coronavirus (Covid-19) across the globe, parallel researches are taking place to cure the infection and develop vaccines to prevent the infection. A number of research findings are also pouring in from all sides to improve the immunity from the attack of this virus. But what goes missing is the realization that we indeed possess the most potent weapon against this virus in the form of the Vedic Homa called Agnihotra.
The name Agnihotra gained widespread attention soon
after the Bhopal Gas
Tragedy in 1984 when it was found that four or five families living near the Bhopal railway
station remained unaffected by the poisonous gas that surrounded them. Seeing the
inevitable staring at them the families decided to stay back and do Agnihotra Homa.
And wonder of wonders they were the sole survivors in that part of the city
affected by the leaking gas. This prompted researchers from Russia, Germany and
Poland to descend on the city to find out the causes for their survival. The
scientists of the Indian Defence and Research Department also evinced interest
in the research[1]
Following this, many research findings started
coming in of which I heard for the first time that cow dung has nuclear toxin
and poison resisting property when smeared on the walls and sprinkled every day
in the front of the house. Then came the incredible result on what saved the
survivors. It was Agnihotra
Homa done by them at the time of gas
leak. It was also said that they had been doing it regularly in the past.
Subsequently many tests were conducted and a model was evolved to get maximum
benefits.
By the 1990s, a group of dedicated volunteers
spanned across the country to spread the message of Agnihotra. It was through
one of them I learned to perform this Homa. In my observation I found the visible
organisms generally present in a house, namely cockroaches, lizards and spiders
disappeared after some months of practicing Agnihotra. In the course of few
years after regularly doing this Homa, I observed that Idly batter did not ferment
effectively even during peak summer season. The only plausible explanation I
could think was that the yeast naturally present in the air was wiped out. These
observations over the years are the basis of my deduction that doing Agnihotra can
be a good option to keep our surroundings sterile, especially in the current
crisis of threat from novel Coronavirus (Covid-19)
The following video gives a demonstration of how to perform
this Homa.
The Homa must be performed twice a day at sunrise
and sunset and on all days of one’s life. It takes less than 5 minutes to do
this Homa. Details of the materials used,
and instructions are given at the end of this article.
Is
Agnihotra proven to destroy virus?
Now the crucial question is - does this Homa kill Viruses
such as Covid-19? The researches that continue to happen have revealed that
Agnihotra fire and smoke remove biological, chemical and physical pollutants in
the air. The biological pollutants are pathogenic bacteria and viruses present
in the atmosphere around us. Several
studies have confirmed a drastic reduction in the bacterial count to less than
10% after 12 hours of doing the Homa, by which time the next round of the same Homa
must start. [2]
The discussion [3]
with Dr Ulrich Berk of Germany gives a detailed
exposition of various researches done by him and the effect of Agnihotra smoke
and ash on human health and soil health and also the potency of the Homa in
reducing pathogenic bacteria while not affecting beneficial bacteria. Some
intriguing facts not yet understood by science are also given by him for
further research.
Among the other researches, the one done by Nautiyal etal [4] on
medicinal smoke from the materials of the Homa is noteworthy. He observes that the “Absence
of pathogenic bacteria Corynebacterium urealyticum, Curtobacterium
flaccumfaciens, Enterobacter aerogenes (Klebsiella mobilis), Kocuria rosea,
Pseudomonas syringae pv. persicae, Staphylococcus lentus, and Xanthomonas
campestris pv. tardicrescens in the open room even after 30 days is indicative
of the bactericidal potential of the medicinal smoke treatment.”
One may be left to wonder why all these researches
talk only about destruction of pathogenic bacteria by the medicinal smoke from
Homa and there is no information on their activity on viruses. A possible
reason could be that bacteria can be cultured in artificial culture media and
observed for research, but it is not so for viruses. Viruses are parasitic and
need living cells to multiply. They attach to a living host-body for growth and
multiplication. Therefore, it is not possible to culture them in artificial
culture medium and need living host or complex cell/ tissue culture medium.
However, there are many researches, that describe the chemicals that can
destroy or de-activate the virus by targeting the structural cellular protein
components of the virus.
In the case of Coronavirus, it has been found out
that there is an “integral membrane
protein involved in several aspects of the virus’ life cycle, such as assembly,
budding, envelope formation, and pathogenesis.” [5] If
this membrane is damaged the virus material cannot sustain.
Based on this feature, breaking this membrane is proposed
as the best solution to destroy the Coronavirus (Covid-19). Since soap and
alcohol-based sanitizers break the membrane they are recommended for killing
this virus. An illustration from NewYork Times is
reproduced below to show how this works.[6]
Can
Agnihotra damage the protective protein layer of the
viruses?
This question gains importance in finding out
whether Agnihotra Homa can be a potent weapon against Covid-19.
The research done by Girish
Pathade and Pranay Abhang of Fergusson College of Pune[7]
shows loss of capsule formation of a pathogenic bacteria called Klebsiella
pneumonia when exposed to Agnihotra ash.
They also found out that the microbial content in
the air drastically reduced after exposure to Agnihotra fumes. The effect was
high within 10 feet distance from the Homa pot and reduced successively.
Ideally the effect was noticed within 30 feet distance from Agnihotra Homa pot.
The ability of the smoke of Agnihotra fire to
destroy the cell wall of bacteria must be applicable to the protein membrane protection
of the viruses too.
The experiments done by Rahul
Raveendran Nair [8]is
a big leap forward in this direction. His research indicates that Agnihotra
Homa does produce hydrocarbons in the air that “undergo partial oxidation and produce methyl alcohol, ethyl alcohol,
formaldehyde, acetaldehyde, and formic and acetic acids”. Here it is
noteworthy to observe that the alcohols that are released in the Homa smoke are
similar to the alcohol-based liquid hand sanitizers (with alcohol concentration
of 60%) that is recommended for inactivating the Coronavirus[9]
Pathade et al.6
(Fergusson College of Pune) used rice as an offering and observed reduction in
microbial content and loss of capsule formation in the bacteria. In RR Nair’s experiment7
Navadhanyas (9 types of grains) were used that led to the formation
of 17 compounds of alcohol in the air that remained in the air for a maximum duration
of 30 minutes. The following Table giving the list of hydrocarbon / ethyl
compounds is reproduced from his paper.
RR Nair further reports that “all these volatile substances spread out into the surrounding
atmosphere and are subjected to the photochemical reactions with sunlight and
form various compounds, which may be the reason behind the strict instructions to
perform agnihotra during daytime (sunlight is a major factor)” 7
He further notes, “.. partial oxidation of various
aromatic hydrocarbons certainly produces formaldehyde. Formaldehyde is the most
basic form of an antimicrobial aldehyde and is known to be a reactive
antimicrobial as it reacts
with proteins and peptides in microorganisms and kills them. While
agnihotra is being performed, a small amount of formaldehyde, along with water
vapor, is always produced.”
Hence, it is reasonable to conclude that regular
performance of Agnihotra Homa at a gap of 12 hours (sunrise and sunset)
everyday ensures continuous fumigation of the air around thereby preventing the
threat from harmful viruses such as Covid-19.
My earnest appeal
to scientists around the world working on containing this virus is to work on
the medicinal implications of this Homa and bring out an optimum combination to
destroy the Covid-19 virus.
Is
this Agnihotra Homa same as the Traditional Agnihotra
Homa?
This question arises due to the fact that
traditionally milk is offered in the fire though other kinds of offerings such
as grains including rice are permitted. Traditional Agnihotra Homa is a long
procedure done on the traditional Vedi (sacrificial altar) by boiling milk in Agnihotrasthaali (pot) in Grhya fire, drawing the fire
from Grhya to Ahavaniya and making the offerings in Ahavaniya fire. The
experimentally produced Agnihotra pot avoids this but retains the shape of the
Ahavaniya altar.
Though every householder is ordained to do Agnihotra
every day at sunrise and sunset, there are different schools of thought on when to perform: immediately before or soon
after sunrise or sunset or little later. But all texts are unanimous in stating that it must be
done close to sunrise and sunset time. The experiments had taken note of the
slight variations in time and arrived at a conclusion that exact sunrise and
sunset is the ideal time.
The use of rice as the offering is mandatory in
Aupasana which is also to be done at sunrise and sunset with the two line
mantra. But only two deities, namely Surya and Agni are worshiped in Aupasana.
The third deity Prajapati worshiped in Agnihotra Homa makes the experimentally deduced Homa a
simplified form of Agnihotra. Only Surya, Agni and Prajapati are regarded as
the deities of Agnihotra. [10]
Our Sutras advocate that Agnihotra can be done in
Grhya fire too. Examples include:
On bringing home the bride after marriage along with
the nuptial fire (domestic fire that will be used forever thereafter), the man
is ordained to do Agnihotra in that Grhya fire.[11]
“If he likes
he may (perform the sacrifice) with rice, barley, or sesamum.”[12]
“He should sacrifice in the
evening with (the formula), 'To Agni svâhâ!' in the morning with (the formula),
'To Sûrya svâhâ!' Silently the second (oblations) both times.”[13]
RR Nair’s experiment7 showed the
temperature levels needed for creating the desired compounds and oxides in the
air. The traditional Homa done in the traditional Vedi made of earth and other
materials prescribed by the texts attain the desired temperature with prolonged
procedures. The original experiment done on Agnihotra in the wake of Bhopal gas
tragedy seems to have taken this factor into account and after testing with
various methods had arrived at the specifications of a copper pyramid which
quickly transmits heat. The temperature noticed at the bottom, mid-level and
above the fire have been documented and it appears that the use of copper pot
of specified size matches with the temperature generated in the traditional
Vedi through prolonged procedure.
Yet another difference is the silent chanting of the
second mantra both in morning and evening Agnihotra. This pertains to the
offering to Prajapati. In the experimentally deduced Agnihotra Homa, this
mantra also must be uttered out. But both the times the mantras must be uttered
with specific intonation which one can find out in my demonstration video.
Now a brief account on the materials needed:
1. Pyramidal
Copper pot set containing 5 items. (This can be ordered online)
2. Cow
dung cake (dried)
3. Dried
twigs of any of the 5 trees – Banyan, Peepal, Bilwa (Aegle marmelos), Palasha
(Butea monosperma / பூவரசு), Udumbara (Ficus
racemosa / அத்தி )
4. Cow’s
ghee
5. Unbroken
and unpolished rice.
6. Oil
lamp to light. Gingelly oil or ghee lamps preferred.
7. 2
pieces of Camphor.
8. Sunrise
and sunset times of each day for one’s location.
The Homa must be done exactly at sunrise and sunset
every day. It can be done within 5 minutes. There is no caste, religion, gender
and age difference reflected in the results of Homa in the researches. However
the woman during her monthly periods is advised not to touch any of the
materials and not do the Homa. The results were found to be less when tested.
Only 2 mantras are found to give the maximum
benefits when they tested with all the mantras. They tested in different
languages and with meanings, but none of them produced the same result as was
done in Sanskrit mantra.
They must be recited in a particular intonation as
demonstrated in the video.
The morning mantra:
Suryaya
Svaha/ Suryaaya idam na mama//
Prajapataye
Svaha / Prajapataye idam na mama//
The evening mantra
Agnaye
Svaha/ Agnaye idam na mama//
Prajapataye
Svaha / Prajapataye idam na mama//
With an appeal to all to do this Homa every day for
one’s own health and for keeping the air clean around oneself, I expect newer
experiments with this Homa to combat the threat from deadly viruses like corona
virus.
In the experiments done by scientists after the
Bhopal gas tragedy it was detected through Kirlian
photography that the practitioners of Agnihotra had developed healthy ‘Aura’.[14] Healthy
aura gives rise to mental peace and heightened awareness of the Self.
Let everyone perform this simple Homa and live
happy and healthy.
Lokah Samastah Sukhino Bhavantu!
[1] “Agnihotra”
Sura Books Page 2
[2]
“Scientific aspects of Agnihotra: Purification of the atmosphere by the
Agnihotra - Part 1. (2018) https://www.agnihotra.org/2018/02/16/scientific-aspects-of-agnihotra-purification-of-the-atmosphere-by-agnihotra/
[4]
“Medicinal smoke reduces air-borne bacteria” Journal of Ethnopharmacology
(2007)
Volume 114, Issue 3, 3 December 2007, Pages 446-451 https://doi.org/10.1016/j.jep.2007.08.038
[5] “Coronavirus
envelope protein: current knowledge” Dewald Schoeman & Burtram C. Fielding
Virology Journal volume 16, Article number: 69 (2019) https://virologyj.biomedcentral.com/articles/10.1186/s12985-019-1182-0
[7]
“Scientific study of Vedic Knowledge Agnihotra”, G. R. Pathade, Pranay Abhang
Department of Biotechnology, Fergusson College, Pune
Published in Bharatiya Bouddhik Sampada A Quarterly
Science Research Journal of Vijnana Bharati 43rd – 44th Issue, February - June
2014
[8] “Agnihotra
Yajna: A Prototype of South Asian Traditional Medical Knowledge” Rahul
RaveendranNair
Journal of Acupuncture and Meridian Studies
Volume 10, Issue 2, April 2017, Pages 143-150
[9] CDC
Statement for Healthcare Personnel on Hand Hygiene during the Response to the
International Emergence of COVID-19 https://www.cdc.gov/coronavirus/2019-ncov/infection-control/hcp-hand-sanitizer.html
[10]
Asvalayana Grhya Sutra, I-2-2.2
[11]
Asvalayana Grhya Sutra, 1-9-4.4
[12]
Asvalayana Grhya Sutra, 1-9-6, Sâṅkhâyana-Grihya SutraI, I, 12; Âsvalâyana-Srauta Sutra, II, 2.
[13]
Asvalayana Grhya Sutra, 1-9-7
[14] “Agnihotra”
Sura Books, page 4
UPDATE on 23rd June 2020
UPDATE on 23rd June 2020
It is coming to be known that hemoglobin count gets
reduced with progression of Covid 19 attack in a person. Researches have shown
that this virus inhibits the ability of the RBC to attach iron. It ruptures the RBC. This is called
'haemolytic" activity. Certain bacteria such as Staphylococcus and
Klebsiella pneumoniae are found to cause 'haemolytic" activity, clinically known as autoimmune haemolytic anaemia (AIHA).
The same syndrome of AIHA is reported in Covid 19 cases.
In this regard let me add another research by Girish Pathade and Pranay Abhang of Fergusson College of Pune, quoted in the
article . They tested for haemolytic activity on these bacteria and found that
the bacteria lost haemolytic activity upon exposure to agnihotra ash (reproduced below). This means Covid 19's propensity for haemolytic activity also will be affected by Agnihotra.
Based on this it is suggested not to disturb the ash once the homa is over. Let the homa ash continue to remain in the kunda for 12 hours until the next homa starts.
Monday, December 23, 2019
ஆண்டாள் கொட்டிய பறையும், கேட்ட பறையும்
Reproducing my old article published in tamilhindu.com
‘வேதமனைத்துக்கும் வித்து’ என்று ஆன்றோரால் போற்றப்படும் திருப்பாவையில் அடிக்கடி சொல்லப்படும் ஒரு சொல், ‘பறை’ என்பதாகும். இது கையால் தட்டப்படும் ஒரு தோல் கருவி. பாணர்கள் முதல், சிறுவர்கள் வரை பலராலும் கொட்டப்படும் இந்தப் பறை, பாவைநோன்பின் போதும் சிறுமியரால் கொட்டப்படுவது. பாவைக் களம் புக வேண்டி, மற்ற சிறுமியரை அழைக்கும் ஆண்டாள் பறை கொட்டினது மட்டுமல்லாமல், நாராயணன் பறை தருவான், அவன் பறை தர வேண்டும் என்றும் கூறுகிறாள்.
அவளிடம்தான் ஏற்கெனவே பறை இருக்கிறதே, அது என்ன வேறு ஒரு பறை – அதுவும் நாராயணன் தரும் பறை என்று நாம் ஆராயப் புகுந்தால், சில அரிய ஆன்மீகக் கருத்துகள் புலனாகின்றன. அதன் மூலம், வேதமனைத்துக்கும் எவ்வாறு திருப்பாவை விதையாகிறது என்றும் புரிகிறது.
இவற்றை விவரிப்பதற்கு முன்னால், ஆண்டாள் கொட்டிய பறை எது என்று கண்டு பிடிக்க முடியுமா என்று பார்ப்போம்.
ஆண்டாள் கொட்டிய பறை
ஐந்திணைகளுக்கும் உரிய பறைகள் தொண்டகப்பறை (குறிஞ்சி), துடிப்பறை (பாலை) , ஏறுகோட்பறை (முல்லை), மணப்பறை மற்றும் கிணைப்பறை (மருதம்) , மீன்கோட்பறை (நெய்தல்).
இவை தவிர வேறு சில பறைகளும் அந்த நாளில் இருந்திருக்கின்றன. புறநானூறில் 12 விதமான பறைகள் சொல்லப்படுகின்றன. இவற்றுள் ஆண்டாள் எந்தப் பறையைக்கொட்டியிருப்பாள் எனக் காண்போம்.
இவை தவிர வேறு சில பறைகளும் அந்த நாளில் இருந்திருக்கின்றன. புறநானூறில் 12 விதமான பறைகள் சொல்லப்படுகின்றன. இவற்றுள் ஆண்டாள் எந்தப் பறையைக்கொட்டியிருப்பாள் எனக் காண்போம்.
(1) அரிப்பறை :- அரிப்பது போல ஓசை எழுப்பும். வயல் வெளியில் பறவைகள், இலைகளின் மீது உரசிச் செல்லும் சப்தம் போலவும், பெண்டிர் அணிந்த நகைகள் ஒன்றனோடு ஒன்று உரசுவது போலவும் என்று, அரிப்பறை ஓசை உவமை காட்டப் படுகிறது.
(2) அனந்தன் பறை :- சுடுகாட்டுப் பகுதிகளில், பேயாட்டம் ஆடும் மகளிர் இதைக் கொட்டுவர். சரசரவென்று பாம்பு செடிகளுக்கிடையே ஓடும் ஓசை போல் இருக்கும் போலிருக்கிறது. இதன் ஓசை கேட்டு பருந்துகள் வருமாம்.
(3) ஆகுளிப்பறை மற்றும்
(4 ) சிறு பறை :- மிகச் சிறிய, கைக்கடக்கமான பறை இது. பாணர்கள் யாழுடன் எடுத்துச் செல்லும் பறை. அரசனைக் குறித்தோ, கடவுளைக் குறித்தோ பாடுவதற்குப் பயன் படுவது. இதை விடிவதற்கு முன் கொட்டுவார்கள்.
(5) சல்லிப்பறை :- இதைப் பெரும் பறை என்பார்கள். விழாக்களிலும், ஊர்வலங்களிலும் கொட்டுவார்கள்.
6) சாக்காட்டுப்பறை :- இது சாவுக்கு அடிக்கும் பறை.
(7) செருப்பறை :- அரசன் போர்க்களத்தில் நுழையும் போது அடிப்பது. யானைப் படைக்கு முன்னால் அடித்துச் செல்வர்.
(8) போர்ப்பறை :- இது போர் அறிவிக்கும் பறை. போருக்குச் செல்லும் போது அடிக்கும் பறை.
(௯) நெய்தல் பறை :- சாக்காட்டுப் பறை போல, சாவின் போது நெய்தல் நிலத்தில் அடிக்கபடுவது.
(10) தடாரிப்பறை :- இதைக் கிணைப் பறை என்றும் பம்பைப் பறை என்றும் கூறுவர். இது உடுக்கையாக இருக்கலாம்.
(11) ஒரு கண் பறை:- அளவில் பெரியதான இப்பறையில், கண் போன்ற அடையாளம் தெரியும். அது யானையின் பாத வடிவில் இருக்கும், செய்திகளை அறிவிப்பதற்கும், போர்க்களங்களிலும், இது பயன் படுத்தப்பட்டது.
(12) மணப்பறை :- திருமணங்களில் கொட்டப்படுவது.
புறநானூறில் ஆங்காங்கே பேசப் படும் இந்த 12 பறைகளில், ஆகுளிப் பறையும், சிறுபறையும் மென்மையாகவும், பாடலுக்கு இசைந்தும் கொட்டப்படுவதுடன், கடவுளைக் குறித்து, விடிவதற்கு முன்னமேயே கொட்டப் படுவதால், ஆண்டாளும் அவள் தோழிகளும், கொட்டிய பறை சிறு பறை அல்லது ஆகுளிப் பறை எனக் கொள்ளலாம்.
இனி, பறை என்று ஆண்டாள் கூறும் செய்திகளைப் பார்ப்போம்.
மொத்தம் 10 இடங்களில் ஆண்டாள் பறை என்று குறிப்பிடுகிறாள்.
ஆண்டாள் கூறும் பறை
1. பறை தருவான் (பாசுரம் – 1)
2. பாடிப்பறை கொண்டு (பாசுரம்- 8 )
3. போற்றப் பறை தரும் – (பாசுரம்- 10)
4. அறை பறை – (பாசுரம் -16)
5. பறை தருகியாகில் – (பாசுரம் -25)
6. சாலப்பெரும் பறை – (பாசுரம் -26)
7. உன்றன்னை பாடிப் பறைகொண்டு – (பாசுரம் -27)
8. நீ தாராய் பறை – (பாசுரம் -28)
9. இற்றைப் பறை கொள்வான் – (பாசுரம் -29)
10.அங்கப் பறை கொண்ட ஆற்றை – (பாசுரம் -30)
2. பாடிப்பறை கொண்டு (பாசுரம்- 8 )
3. போற்றப் பறை தரும் – (பாசுரம்- 10)
4. அறை பறை – (பாசுரம் -16)
5. பறை தருகியாகில் – (பாசுரம் -25)
6. சாலப்பெரும் பறை – (பாசுரம் -26)
7. உன்றன்னை பாடிப் பறைகொண்டு – (பாசுரம் -27)
8. நீ தாராய் பறை – (பாசுரம் -28)
9. இற்றைப் பறை கொள்வான் – (பாசுரம் -29)
10.அங்கப் பறை கொண்ட ஆற்றை – (பாசுரம் -30)
அவற்றுள், 26 -ஆம் பாசுரத்தில் வரும் சாலப் பெரும் பறை, மேற் கண்ட 12 பறைகளுள் சல்லிப் பறையை ஒத்திருக்கிறது. சல்லிப் பறை என்பது, விழாக்களில் கொட்டப்படுவது. சுற்றுப்புறத்து ஓசைகளையும் மீறி ஓங்கி ஒலிக்க வேண்டிய பறை.
‘மாலே மணி வண்ணா’ எனத் தொடங்கும் பாசுரத்தில், ‘சாலப் பெரும் பறையே பல்லாண்டிசைப்பாரே’ என்று ஆண்டாள் கூறும் வர்ணனை இறைவன் வரும் வீதி ஊர்வலம் போல உள்ளது.
ஞாலத்தை எல்லாம் நடுங்கச் செய்யும் வகையில் பாஞ்சசன்னியம் என்னும் சங்கூதும் ஒலியோடு, பிற ஒலி முழக்கங்களும், பல்லாண்டு இசைத்த வண்ணம் செல்வதும், கோல விளக்கும், கொடியும், விதானமும் செல்லும் பாங்கினையும் உரைத்திருப்பது, மார்கழி மாதத்து வைகுண்ட ஏகாதசி அன்று திருமால் வீதி வலம் வரும் கருட சேவை போன்று இருக்கிறது. வீதி ஊர்வலத்தில் கொட்டப்படும் சல்லிப் பறையை ஆண்டாள் சாலப் பெரும் பறை என்று கூறியிருக்கலாம்.
திருப்பாவையில் வைகுண்ட ஏகாதசி
முப்பது திருப்பாவை பாசுரங்களும், நாள் ஒன்றுக்கு ஒரு திருப்பாவை என்ற கணக்கில் முக்கியத்துவம் கொடுத்து பாடப் படுகிறது. அப்படிப் பார்க்கும் போது, முதல் பாசுரத்தில் ‘மதி நிறைந்த நன்னாள்’ என்று சொல்வது, பௌர்ணமி கழிந்த மறு நாள் விடிகாலைக் காட்சி போலத் தெரிகிறது.
மார்கழி பௌர்ணமியில், பாவை நோன்பு ஆரம்பிக்கும் என்று பரிபாடல் – 11 தெரிவிக்கிறது. மார்கழி மாதம், திருவாதிரையில், சந்திரன் செல்லும் போது, பூரண சந்திரன் ஆகிறது. அன்று விடிகாலை, ஆற்றங்கரையில் ஹோமத் தீ வளர்த்து, ஆதிரையானை வழி படுவர். அவ்வமயம், அனைத்து பெண்களும் பாவை நோன்பு ஆரம்பிப்பார்.
திருமணமானவர்களும், கன்னிப் பெண்களும், சிறுமியரும் என, அனைத்துப் பெண்களும், அந்த வழிபாட்டில் கலந்து கொள்வர்.
அது முடிந்த மறு நாள் முதல், இளம் சிறுமியர் மட்டும ஆற்றங்கரை சென்று பாவை செய்து, பறை கொட்டி, அந்தப் பாவைக்குப் பூச் சொரிந்து, விளையாட்டாகக் கடவுளை வணங்குவர்.
இதையே ஆண்டாள் துவங்கி வைக்கிறாள். பாவை நோன்பிருந்து நல்ல கணவனை அடைவது என்னும் வழக்கப்படி கண்ணனையே கணவனாக அடைய விரும்பி ஆண்டாள் பாவைக் களம் புக விரும்புகிறாள். பௌர்ணமி கழிந்த மறுநாள் சிறுமியர் துவங்கும் பாவை நோன்புடன் முதல் பாசுரம் துவங்குகிறது. அப்பாசுரத்தில் வரும் வர்ணனை, பௌர்ணமி கழிந்த மறு நாள் விடிவதற்கு முன் இருக்கும்வானத்தைச் சொல்கிறது. பௌர்ணமிக்கு மறுநாள் வைகறையில், முழு மதி இன்னும் வானில் இருக்கும்.
அன்று காலை நிறை மதி இன்னும் வானில் தெரிய, அதைதான் ஆண்டாள், மதி நிறைந்த நன்னாள் என்று சொல்லி இருக்கிறாள்.
நாள் ஒன்றுக்கு ஒரு பாசுரம் என்ற கணக்கில், பௌர்ணமிக்குப் பதினைந்தாம் நாள் வரும் அமாவாசை ‘எல்லே இளங்கிளியே’ பாசுரத்தில் வருகிறது. அதற்கு மறுதினத்திலிருந்து, வளர் பிறை ஆரம்பம். வளர் பிறையின் ஏகாதசி, வைகுண்ட ஏகாதசி ஆகும். அது 11-ஆம் நாள் வருவது. அப்படி கணக்கு பார்த்தால் ‘மாலே மணி வண்ணா’ பாசுரம் வைகுண்ட ஏகாதசி என்றாகிறது . அன்றுதான், எல்லா விஷ்ணு ஆலயங்களிலும், கருட வாகனத்தின் மீது திருமால் வீதிப் புறப்பாடு கிளம்பி விடுவார். ஆண்டாளின் தந்தையான பெரியாழ்வார், பாண்டிய அரசனின் சந்தேகத்தைத் தீர்த்து, அவனால் கொண்டாடப்பட்டு, பட்டத்து யானை மீது நகர் வலம் வந்தபோது, அவருக்கு கருட வாகனத்தின் மீது காட்சி தந்த திருமாலைப் பார்த்து, ‘பல்லாண்டு பல்லாண்டு’ என்று இறைவனையே வாழ்த்திப்பாடினார். சாலப் பறை பற்றி சொல்லும், ‘மாலே மணி வண்ணா’ பாசுரத்திலும், பல்லாண்டு இசைப்பதைப் பற்றி கூறுவதாலும், அது வீதி வலம் வரும் கருட சேவையாகவும், அந்தப் பாசுரம் இசைத்த அன்று வைகுண்ட ஏகாதசியாகவும் இருந்திருக்கலாம்.
மறுநாள் துவாதசி என்பதற்கு ஏற்றாற் போல், அடுத்த பாடலான ‘கூடாரை’ யில் உண்ணுவது பற்றி சொல்லப்படுகிறது.
இந்த இடத்தில் வைகுண்ட ஏகாதசி பற்றி ஒரு கொசுறு செய்தி. வைகுண்ட ஏகாதசி அன்று, நாம் இருக்கும் பூமியானது, இந்தப் பால் வெளி அண்டத்தின் மையத்திலிருந்து அதிக பட்சத் தொலைவை அடைகிறது. தனுர் மாதம் என்னும் மார்கழி மாதமுடைய தனுர் ராசியானது நம் பால் வெளி அண்டத்தின் மையப் பகுதியாகும். தனுர் ராசிக்கு நேர் எதிரில் சூரியன் வரும் இந்த மாதத்தில், நாம் சூரியனுக்கு அப்பால் – சூரியனிடமிருந்தும், பால் வெளி மையத்திடமிருந்தும், அதிக பட்ச தொலைவை அடைகிறோம். இதை வேறு விதமாகக் கூறுவதென்றால், பால் வெளி கேலக்ஸ்சியின் (galaxy) வெளியே – எங்கிருந்தோ அது வந்து கொண்டிருக்கிறதே, அந்த அண்ட வெளிக்கு அருகே – அதிக பட்ச அருகாமையை வைகுண்ட ஏகாதசி அன்று நாம் அடைகிறோம். இந்த வெளி, தேவயானம் என்றும் உத்தர வீதி என்றும் சொல்லப்படும். இது நமது கேலக்ஸ்சியின் மேல்புறமான இடம். பிறவா நிலையடையும் ஜீவன்கள் உத்தர வீதியில் செல்லும் என்பது ஐதிகம். அப்படிப்பட்ட உத்தர வீதியின் புறம், நமது பூமிக் கோளம், அதிகபட்ச அருகாமையைப் பெறும் வைகுண்ட ஏகாதசி நாள், மோக்ஷ வாயில் திறக்கப்படும் நாளாகக் கருதப்படுகிறது. பிரபஞ்ச இயலும், அதன் வழி ஆன்மீக நிலையையும் அறிந்த நம் முன்னோர் வகுத்த வழிகள் ஒப்புவமையே இல்லாதவை.
அத்தகு சிறப்பும், தொன்மை வழக்கமும் கொண்ட வைகுண்ட ஏகாதசி அன்று, சாலப் பெரும் பறை கொட்டினர் என்று ஆண்டாள் கூறுவது சாலவும் பொருத்தம்.
ஆண்டாள் கேட்ட பறை
பறை கொட்டி, பாவை நோன்பு நோற்ற ஆண்டாள், தனக்கு நாராயணன் பறை தருவான் என்கிறாள். மேற்கூறிய சாலப் பெரும் பறை தவிர மற்ற இடங்களில், அவள் கேட்கும் பறை, அதாவது நாராயணன் தருவான் என்று சொல்லும் பறை என்பது, தட்டும் பறை அல்ல. அவள் பெற வேண்டும் என்று கேட்கும் அந்தப் பறை எப்படிப்பட்டது என்பது, மீதம் ஒன்பது இடங்களில் அவள் சொல்லும் பறையை இணைத்துப் பார்த்தால் விளங்குகிறது.
அவள் நாராயணன் திருக்கோவிலின் வாசல் கதவைத் தட்டி, கதவைத் திறக்கச் சொல்லி வாயில் காப்பாளனிடம் ‘தான் ஒன்றும் அழையா விருந்தாளி அல்ல, அறைபறை மாயன் மணிவண்ணன் நென்னலே வாய் நேர்ந்தானே. அதனால் தான் வந்தோம். கதவைத் திற’ என்கிறாளே அங்கே இருக்கிறது சூட்சுமம்.
இங்கே பறை என்பது கொட்டும் பறை அல்ல. மாயன் மணிவண்ணன் என்னும் கண்ணன் அறை பறை அறிவித்து அன்றே சொன்னானே, அதை நம்பி அவனைத் தேடி நாங்கள் வந்திருக்கிறோம். கதவைத் திறக்காவிட்டால் எப்படி என்று கேட்கிறாள்.
அப்படி என்ன அறை பறை அறிவித்து மாயவன் சொன்னான்?
அறை பறை என்னும் சொல்லே ஒரு சிறப்புப் பொருளுடையது. ‘அறை பறை அன்ன கயவர்’ என்னும் குறள் – 1076 -இல், ரகசியமாக வைத்துக் கொள்ள வேண்டிய விஷயங்களைப் பகிங்கிரமாகச் சொல்லுவது அறை பறை என்கிறார் உரை ஆசிரியர் பரிமேலழகர். ரகசியமாக சொல்லப்பட்டு வந்த ஒரு விஷயத்தை கண்ணன் பகிங்கிரமாகச் சொல்லி இருக்கிறான். அதை உண்மை என்று நம்பி ஆண்டாள் கண்ணன் திருக்கோயில் தேடி வந்திருக்கிறாள்.
அபப்டி என்ன ரகசியம் – அதை ஊரறிய பகிங்கிரமாகக் கண்ணன் சொல்லி விட்டான் என்றால், அதுவே அவன் போர்க்களத்தில், அர்ஜுனனுக்கு, கொடுத்த வாக்குறுதி!
சர்வ தர்மான் பரித்யஜ்ய மாம் ஏகம் சரணம் வ்ரஜ
அஹம் த்வா சர்வ பாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி மாஷுசஹ
அஹம் த்வா சர்வ பாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி மாஷுசஹ
எல்லா தர்மங்களையும் விட்டு விட்டு என்னையே சரணடை. நான் எல்லாப் பாபங்களிலிருந்தும் உனக்கு விடுதலை அளிக்கிறேன் என்று கண்ணன் கூறுவது, பிறவி பெரும் கடலைக் கடக்க அவன் கொடுக்கும் ஒரு உறுதிப் பிரமாணம். இது என்றுமே உள்ள பிரமாணம்தான். ஆனால் அந்நாளில் மக்கள், கடினமான ஆன்மீகப் பயணம் மேற்கொண்டு அதன் பயனாக இதை அறிந்தார்கள். எனவே இது ரகசியம் எனப்பட்டது. அப்படியான ஒரு ரகசியத்தை, எல்லார் முன்னிலையிலும், எல்லோரும் அறியும் வண்ணம் போட்டு உடைத்து விட்டான் கண்ணன். அறை பறை என அறிவித்துவிட்டான்.
அன்றைக்கு அவன் அர்ஜுனனுக்கு அறிவித்தது, உரக்க அறிவித்தது, பறை கொட்டியது போல் அறிவித்தது, மக்கள் அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக. அவன் கொடுத்த உறுதி பிரமாணத்தை நம்பி, அவனே எல்லாம் என்று அவனைச் சரணடைந்து, அவனைத் தேடி வந்திருக்கிறோம். நீ கதவைத் திறக்க மாட்டேன் என்கிறாயே என்று ஆண்டாள் இங்கு கூறுகிறாள்.
அறை பறை மாயன் மணி வண்ணன் ‘நென்னேலே வாய் நேர்ந்தான்’. அன்றே வாய் விட்டு விட்டான். அதை நம்பி ‘தூயோமாய் வந்தோம்’ நாங்கள். எல்லா தர்மங்களையும் விட்டு விட்டுத் தூயவர்களாய் வந்தோம் என்று ஆண்டாள் சொல்லுவதிலிருந்து, நாராயணன் தரும் பறை – அது அவன் உரை- அது நமக்கு மோட்சம் தருவேன் என்று அவன் தரும் உறுதி – என்று புலனாகிறது.
இந்த மாயன் உரையை (பகவத் கீதையில் அவன் கொடுத்த உறுதி), திருப்பாவையில் பறை என்று வரும் மற்ற இடங்களில் சேர்த்துப் பார்த்தால், இதுவேஉள்ளுறைப் பொருளாக விளங்குவது தெரியும்.
இப்பொழுது, ஆண்டாள் கூறும் பறை – பட்டியலைப் பார்ப்போம்.
1. பறை தருவான் – (பாசுரம் – 1)
“நாராயணனே நமக்கே பறை தருவான்”.
அன்று அர்ஜுனனுக்குப் பறை என்னும் உரை தந்தான். அர்ஜுனனைப் போல நாமும் அவனை அடைவோம். நமக்கும் அந்த உரை தந்து, உறுதி அளிப்பான்.
2. பாடிப்பறை கொண்டு (பாசுரம் -8)
“பாவை, எழுந்திராய் பாடிப் பறை கொண்டு…….
தேவாதி தேவனைச் சென்று நாம் சேவித்தால்
ஆவா வென்று ஆராய்ந்து அருளேல்..”
தேவாதி தேவனைச் சென்று நாம் சேவித்தால்
ஆவா வென்று ஆராய்ந்து அருளேல்..”
அவன் கொடுத்த உரை என்னும் பறையை நம்பி, அவனிடம் சென்று நாம் வணங்கி -‘ இது நீ கொடுத்த உறுதி தானே, எங்களையும், ஏற்றுக் கொள் என்று சொன்னால், ‘ஆஹா’ என்று ஆஹா-காரம் செய்து ஆராய்ந்து சொல்கிறேன் என்பான். ‘
அவன் சக்கரவர்த்தித் திருமகனான இராமனைப்போல் அல்ல. ஒருவனிடம் தவறு இருந்தாலும், அவன் தன்னைப் பணிந்தால் இராமன் தன்னடி சேர்த்துக் கொண்டு விடுவான். இராவணனே, ‘அபயம்’ என்று அவன் அடி பணிந்தால் அவனைத் தண்டிக்காமல் விட்டு விடுவான் என்று சீதை சொல்கிறாள். அவளுக்குத் தீங்கு செய்த காகாசுரனை அப்படித் தான் அவன் மன்னித்தான். அனால், இந்த தேர்த் தட்டு பாகன் இருக்கிறானே, அவன் அப்படி அல்லன்.
பாவத்துடன் வரினும் சரி, பரவாயில்லை என்பவன் இராமன். ஆனால் புண்ணியத்தையும் விட்டு விட்டு வா என்பவன் கிருஷ்ணன். அதனால் “பறை (உறுதி) வேண்டும் என்று சொல்லி விட்டீர்கள் இல்லையா. பார்க்கலாம். ஆராய்ந்து சொல்கிறேன்.” என்று கூறுபவன் கிருஷ்ணன். அதனால் சீக்கிரம் போவோம், அவனைப் பார்த்து கேட்டு – இன்னும் காத்திருக்க வேண்டும் என்னும் தொனியில், ஆண்டாள் இந்த இடத்தில் பறை என்னும்சொல்லைக் கையாண்டு உள்ளாள்.
3. போற்றப் பறை தரும் – (பாசுரம்- 10)
“போற்றப் பறை தரும் புண்ணியன்”
அதனால், அவனை நன்கு போற்றிப் பாடுவோம், நமக்கும் உறுதி கொடுத்து விடுவான் – அர்ஜுனன இவ்வாறுதான், அவனைத் தொடர்ந்து, அவனை விடாது இருந்தான். அவனுக்கு உறுதிகொடுக்கவில்லையா?
4. அறை பறை – (பாசுரம் -16)
‘அறை பறை மாயன் மணி வண்ணன் நென்னேலே வாய் நேர்ந்தான்’.
இதன் கருத்தை முன்னமேயே பார்த்தோம். ரகசியமாக இருந்த மோக்ஷம் என்னும் பெரும் உபாயத்தை, அறைந்து பறை அறிவித்தாற்போல் அன்றே அர்ஜுனனிடம் சொல்லி விட்டானே. அதை நம்பித்தானே நாங்கள் இன்று வந்திருக்கிறோம்.
5. பறை தருகியாகில் – (பாசுரம் -25)
“நெடு மாலே உன்னை அருத்தித்து வந்தோம் பறை தருகியாகில்”
அன்றைக்கு உன்னைக் கொண்டாடிய அர்ஜுனனுக்குத் தந்தாயே உறுதி மொழி, அதைப் போல நாங்களும் உன்னைக் கொண்டாடிக் கேட்கின்றோம், எங்களுக்கும் அந்த உறுதி மொழி கொடுத்து விடு.
6. சாலப்பெரும் பறை – (பாசுரம் -26)
“சாலப் பெரும் பறையே பல்லாண்டிசைப்பாரே”
இதுவும் முன்னமே ஆராய்ந்தது. சாலப் பெரும் பறை கொட்டி, பல்லாண்டு இசைத்து அவனை வணங்கிய முறைமையை இவ்வரிகள் புலப்படுத்துகின்றன.
7. உன்றன்னை பாடிப் பறைகொண்டு – (பாசுரம் -27)
இங்கே அந்தப் பறை என்னும் உரையான உறுதி மொழி கிடைத்தபின் வரக்கூடிய பலன் கூறப்படுகிறது.
“கோவிந்தா உன்றன்னை பாடிப் பறைகொண்டு யாம் பெரும் சன்மானம்” எதுவென்றால், கூடி இருந்து குளிர்தல் என்று முடிக்கிறாள்.
“கோவிந்தா உன்றன்னை பாடிப் பறைகொண்டு யாம் பெரும் சன்மானம்” எதுவென்றால், கூடி இருந்து குளிர்தல் என்று முடிக்கிறாள்.
அன்று போர்க்களத்தில், அர்ஜுனனுக்கு உரை தந்த பின், அவனை விட்டு நீ பிரிந்தாயோ? இல்லையே. அவன் கூடவே ரத சாரதியாகவும் இருந்து, அவன் மனத்தை ஓட்டும் யோகேஸ்வரனாகவும் கூடி இருந்தாயே. அந்தக் கூடி இருக்கும் தன்மைதான் நான் பரிசாகக் கேட்பது.
8. நீ தாராய் பறை – (பாசுரம் -28)
“அன்பினால் சிறு பேர் அழைத்தனவும் சீறி அருளாதே, இறைவா நீ தாராய் பறை “.
உன்னைப் பலவாறாக சிறுமைப் படுத்தியும் பேசியுள்ளோம். அதை எல்லாம் நீ பெரிது படுத்தாதே. அன்று அர்ஜுனன உன்னைப் பேசாததா? இந்த அண்டத்தையே தன்னுள் கொண்டு, தன்னுள் விரிந்து இருக்கும் உன்னை, நண்பனை ஏசிப்பேசி பரிகாசம் செய்வது போல், உன்னிடம் நடந்து கொண்ட அர்ஜுனனிடம் நீ கோபம் கொண்டாயா? இல்லையே. அதைப்போல, அன்பினால் நாங்களும் உன்னை இரு மாறாகப் பேசியுள்ளோம். அதற்காகச் சீற்றம் கொண்டு பறை தாராமல் இருந்து விடாதே. நீ பறை என்னும் உறுதி மொழியை எங்களுக்குத் தர வேண்டும்.
9. இற்றைப் பறை கொள்வான் – (பாசுரம் -29)
“இற்றை பறை கொள்வான் அன்று காண்”
ஏதோ இன்றைக்கு மட்டும் நீ பறை கொடுத்தால் போதும் என்றில்லை.
அர்ஜுனனுடன் என்றென்றைக்கும் கூடவே இருந்து அவனை கவனித்துக் கொண்டாய் அல்லவா? அதுபோல இன்றைக்கு மட்டும் எங்களுக்கு நீ தலை ஆட்டுவது போதாது. என்றென்றைக்கும், ஏழேழ் பிறவிக்கும் எங்களை நீ ஆட் கொண்டு இருக்க வேண்டும்.
10.அங்கப் பறை கொண்ட ஆற்றை – (பாசுரம் -10)
இவ்வரிகள் கடைசிப் பாசுரத்தில், பலன் கூறுவது போல் அமைந்துள்ளன.
அங்கு, அன்று அப்பறை கொண்ட விதத்தை, பட்டர் பிரான் மகளான ஆண்டாள் சொன்ன கருத்தை ஏற்றுக் கொண்டு அவன் அடி பணிபவர்கள், என்றும் அவனது திருவருளைப் பெற்று இனிதுடன் இருப்பர் என்று திருப்பாவைமுடிகிறது.
அங்கு, அன்று அப்பறை கொண்ட விதத்தை, பட்டர் பிரான் மகளான ஆண்டாள் சொன்ன கருத்தை ஏற்றுக் கொண்டு அவன் அடி பணிபவர்கள், என்றும் அவனது திருவருளைப் பெற்று இனிதுடன் இருப்பர் என்று திருப்பாவைமுடிகிறது.
மாயன் தந்த இந்த உரையை நம்மாழ்வார் ‘வார்த்தை’ என்கிறார். மாயன் தந்த வார்த்தை அறிந்தால், “பிறப்போடு, நோயோடு, மூப்பொடு இறப்பில்லை’ என்கிறார் (திருவாய் மொழி 7-5-10)
பிறவா நிலையைத் தருவது பறை ஒலியான அவன் வார்த்தை.
பிறவா நிலையைத் தருவது பறை ஒலியான அவன் வார்த்தை.
அதனால் அவன் சரணன்றி வேறொன்றும் நமக்கில்லை என்று இருக்க வேண்டும்.
நம்மாழ்வார் “வார்த்தை” என்று சொன்னதை “மாயன் உரை” என்று திருமழிசை ஆழ்வார் கூறுகிறார்.
“ஆற்றம் கரை கிடக்கும், கண்ணன் கடல் கிடக்கும் மாயன்
உரைக் கிடக்கும் உள்ளத்தெனக்கு”
(நான் முகன் திருவந்தாதி- 10)
உரைக் கிடக்கும் உள்ளத்தெனக்கு”
(நான் முகன் திருவந்தாதி- 10)
அவன் ஆற்றங்கரை தோறும் படுத்துகொண்டிருக்கிறான். ஒருவர் படுத்துக் கொண்டிருந்தால் என்ன அர்த்தம்? ஓய்வாக இருக்கிறார். இப்பொழுதைக்கு இந்த இடத்தை விட்டுச் செல்ல மாட்டார் என்பது.
நாமும் ஆடாத ஆட்டமெல்லாம் ஆடி முடித்து, அவன் பறை தருவான் என்பதை உணரும் போது, ‘ ஐயோ அவன் எங்கிருக்கிறானோ, அவனை எங்கே தேடுவது’ என்று கவலைப் பட வேண்டாம். ஆற்றங்கரை ஏதாவது தென்படுகிறதா என்று பாருங்கள். கண்டிப்பாக அங்கே பள்ளி கொண்டிருப்பான். பறை கேட்டு சிறுமியரான நாம் வரும் போது, நாம் ஏமார்ந்து விடக் கூடாது அல்லவா? தூங்கிக் கொண்டிருப்பவனை ஆண்டாள் எழுப்பியது போல, நாமும் அவனை எழுப்பிக் கேட்பதில், பாவைச் சிறுமியர் போல நமக்கும் ஒரு கிளுகிளுப்பு. ‘என்னையா தேடி வந்தீர்கள்’ , என்று ஒன்றும் தெரியாதது போல் எழுந்திருப்பதில் அவனுக்கும் ஒரு ஆனந்தம்.
நாமும் ஆடாத ஆட்டமெல்லாம் ஆடி முடித்து, அவன் பறை தருவான் என்பதை உணரும் போது, ‘ ஐயோ அவன் எங்கிருக்கிறானோ, அவனை எங்கே தேடுவது’ என்று கவலைப் பட வேண்டாம். ஆற்றங்கரை ஏதாவது தென்படுகிறதா என்று பாருங்கள். கண்டிப்பாக அங்கே பள்ளி கொண்டிருப்பான். பறை கேட்டு சிறுமியரான நாம் வரும் போது, நாம் ஏமார்ந்து விடக் கூடாது அல்லவா? தூங்கிக் கொண்டிருப்பவனை ஆண்டாள் எழுப்பியது போல, நாமும் அவனை எழுப்பிக் கேட்பதில், பாவைச் சிறுமியர் போல நமக்கும் ஒரு கிளுகிளுப்பு. ‘என்னையா தேடி வந்தீர்கள்’ , என்று ஒன்றும் தெரியாதது போல் எழுந்திருப்பதில் அவனுக்கும் ஒரு ஆனந்தம்.
அதனால்தான் ‘கடல் கிடக்கும் மாயன்’ – பாற்கடலில் கிடக்கும் மாயவன், நமக்கு எளிதாக இருக்கும் வண்ணம் ஆற்றங்கரை தோறும் தூங்குவது போல் பாசாங்கு செய்து படுத்துக் கொண்டிருக்கிறான்.
அவன் கொடுக்கும் உரையால் நமக்கு என்ன பயன் என்றால்,
“கூற்றமும் சாரா, கொடு வினையும் சாரா, தீ மாற்றமும் சாரா” என்கிறார் ஆழ்வார்.
யம பயமும் வராது, இறப்பையே வெல்வோம்.
கொடிய பாபங்களும் நம்மைத் தீண்டாது, வினை அறுப்போம்.
கெட்ட பெயரும் நம்மைச் சேராது.
“கூற்றமும் சாரா, கொடு வினையும் சாரா, தீ மாற்றமும் சாரா” என்கிறார் ஆழ்வார்.
யம பயமும் வராது, இறப்பையே வெல்வோம்.
கொடிய பாபங்களும் நம்மைத் தீண்டாது, வினை அறுப்போம்.
கெட்ட பெயரும் நம்மைச் சேராது.
இப்படி எல்லாம் அந்தப் பரம் பொருள் தரும் பயனை வேதமும், ஆழ்வார்களும் பலவிதமாகச் சொன்னாலும், சிற்றறிவினரான நம்மை ஈர்க்கும் வண்ணம் ஆண்டாள், பறை என்னும் ஒரு சொல்லில் புதையலையே கொடுத்துள்ளாள். பறை கொட்டி, பறை கேட்டு அவனைப் பணிந்தாலே போதும். அவள் சொன்ன சங்கத் தமிழ் மாலை முப்பதும் வாசித்தாலே போதும், அவனாகவே நம் மனத்தில் உள்ள மற்ற எண்ணங்களைப் போக்கி ‘மற்றை நம் காமங்கள் மாற்றி’ விடுவான்.
Subscribe to:
Posts (Atom)












