Tuesday, April 23, 2024

இராமன் வாழ்ந்த த்ரேதா யுகம் லக்ஷகணக்கான ஆண்டுகளுக்கு முந்தையதா?

(Published in Geethcharyan Magazine)

இராமன் த்ரேதா யுகத்தில் வாழ்ந்தவன். த்ரேதா யுகம் என்பது லக்ஷகணக்கான ஆண்டுகளுக்கு முற்பட்டது. எனவே இராமன் லக்ஷகணக்கான ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்தவன் என்னும் கருத்து இருந்து வருகிறது. இந்தக் கருத்து உண்மையென்றால், இராமன் வாழ்ந்த அடையாளங்களை நாம் காண முடியாது. அவன் பிறந்த இடம் இதுதான் என்றும் குறிப்பாக ஒரு இடத்தைச் சொல்லவும் முடியாது. பல லக்ஷகணக்கான வருடங்களில் இட அமைப்புகள் மாறிப் போயிருக்கும். அவ்வளவு வருடங்களில் மனிதகுலமே மாறியிருக்கும். அப்பொழுது மனித குலமே இருந்ததா என்று கேட்கும் வண்ணம், த்ரேதா யுகம் மிகப் பழமையானது. 

த்ரேதா யுகம் என்பது கலி யுகத்தைப் போல மூன்று மடங்கு கால அளவு கொண்டது. கலி யுகத்தின் அளவு 4,32,000 ஆண்டுகள். இதைப் போல இரண்டு மடங்கு த்வாபர யுகம். அதாவது 8, 64,000 ஆண்டுகள். அதற்கு முன் இருந்தது த்ரேதா யுகம். தற்சமயம், கலியுகத்தில் 5,124 ஆண்டுகள் முடிந்திருக்கின்றன. அவற்றுடன் த்வாபர யுகத்தைக் கூட்டினால், 8,69,124 ஆண்டுகள். த்ரேதா யுகம் என்பது இன்றைக்கு 8, 69, 124 ஆண்டுகளுக்கு முன் முடிந்தது. அதற்கு முன் இராமன் வாழ்ந்தான் என்றால், கண்டிப்பாக இராமன் காலச் சுவடுகளைக் கண்டு பிடிக்க முடியாது. அவ்வளவு காலத்துக்கு முன்பாக எழுதப்பட்டது இராமாயணம் என்றால், அப்பொழுது என்ன பேசினார்கள், சம்ஸ்க்ருதத்தில்தான் பேசினார்களா, அது அப்படியே காப்பாற்றப்பட்டு வந்த்ததா என்று விடை கிடைக்காத பல கேள்விகள் எழும். அப்பொழுது நடந்ததாகச் சொல்லப்படும் கதையும், இதிஹாசமாக இராது. செவி வழிக் கதையாகத்தான் இருக்கும் 

அப்படிப்பட்ட காலக் கட்டத்தில் இருந்த ஜன்மஸ்தானம் என்று எந்த ஒரு இடத்தையும், சொந்தம் கொண்டாட முடியாது. அப்பொழுது கட்டின சேதுப் பாலம் என்று எதையும் காட்ட முடியாது. இராமாயணம் என்பதே ஒரு கட்டுக் கதை என்றுதான் கருதப்படும். 

ஆனால், த்ரேதா யுகம் என்று சொல்லியிருக்கிறார்களே. ரிஷிகள் சொன்னது தவறாக இருக்க முடியுமா என்னும் கேள்வியும் வருகிறது. அங்குதான், ரிஷிகள் என்ன சொன்னார்கள் என்பதைப் பார்க்க வேண்டும். இராமாயண காலத்தைச் சூத முனிவர் நைமிசாரண்ய முனிவர்களிடம் சொல்லும் விவரம் மஹாபாரதத்தில் வருகிறது. வர் இராமாயண காலத்தைப் பற்றி நேரிடையாகச் சொல்ல மாட்டார், ஆனால் இராமரது சம காலத்தவரான பரசுராமர் க்ஷத்திரியர்களை அழித்ததைப் பற்றிச் சொல்லியுள்ளார். குருக்ஷேத்திரத்தில் உள்ள சமந்தபஞ்சகம் என்னும் இடத்தில் பரசுராமர் க்ஷத்திரியர்களை அழித்தார் ன்று சொல்லும் போது, த்ரேதா- த்வாபர யுக சந்தியில் அவர்களை அங்கு அழித்தார் என்கிறார் சூத முனிவர். (ம.பா: 1-2-3). 

அந்தப் பேச்சிலேயே, சமந்தபஞ்சகம் என்னும் அதே இடத்தில் த்வாபர- கலி யுக சந்தியில் மஹாபாரத யுத்தம் நடந்தது ன்கிறார் (ம.பா: 1-2-9). குருக்ஷேத்திரத்தில் மஹாபாரத யுத்தம் நடந்தது. அங்கேயே, பரசுராமர் க்ஷத்திரியர்களை அழித்தார் என்றால், கண்டிப்பாக, பல லக்ஷம் வருடங்களுக்கு முன் அது நிகழ்ந்திருக்க முடியாது. மந்த பஞ்சகம் என்பது க்ஷத்திரியர்களது இரத்தம் நிரம்பிய ஐந்து குளங்கள். அவை மஹாபாரத காலத்திலும் இருந்தன என்றால், பரசுராமரது காலத்துக்கும், மஹாபாரத காலத்துக்கும் இடையே அதிக கால வித்தியாசம் கிடையாது என்று அர்த்தம். ஆனால், பரசுராமர் காலத்தை த்ரேதா-த்வாபர சந்தி என்றும், மஹாபாரத காலத்தை த்வாபர- கலி யுக சந்தி என்றும் முனிவர் சொல்லியுள்ளாரே அது எப்படி என்ற கேள்வியும் வருகிறது 

இராமாயணத்திலேயே கலி யுகம். 

யுகம் என்பதை எந்த அர்த்தத்தில் சொல்லியுள்ளார்கள் என்பதை நாம் சரிவரப் புரிந்து கொள்ளவில்லை என்று தெரிகிறது. யுகம் என்பது யுக தர்மத்தைப் பொறுத்து, பல இடங்களில் சொல்லப்பட்டுள்ளது. உதாரணமாக, இராமாயணத்திலேயே, கலி யுகம் நடந்து கொண்டிருப்பதாக ஓரிடத்தில் சொல்லப்படுகிறது. இராமன் கடலைக் கடந்து இலங்காபுரியை நெருங்கிக் கொண்டிருக்கிறான் என்ற செய்தி இராவணனை எட்டுகிறது. அப்பொழுது அவனுடைய தாய் வழிப் பெரிய பாட்டனான மால்யவான் இராவணனைக் கடுஞ்சொல்லால் திட்டுவான். அதுவும் எப்படி 

தர்மமானது அதர்மத்தை விழுங்கும்போது க்ருத யுகம் நடக்கும். அதர்மம், தர்மத்தை விழுங்கும்போது கலி யுகம் நடக்கும். இராவணனே, நீ இருக்குமிடத்தில் அதர்மம் இருக்கிறது. எனவே நீ இருக்குமிடத்தில் கலி யுகம் நடந்து கொண்டிருக்கிறதுஎன்பான் மால்யவான். (வா. இரா: 6-35-14) கலியோ, க்ருதமோ, தர்மத்தைப் பொறுத்தே இருப்பதாக கருதப்பட்டிருக்கிறது என்பது இதன் மூலம் தெரிகிறது 

இராமன் வாழ்ந்ததாகச் சொல்லப்படும் த்ரேதாயுகத்தில் வாழ்ந்தவன் தான் நளன். அவன் வாழ்வில் கலி புகுத்து தொந்திரவு கொடுத்தது. துபோல த்வாபர யுகத்தில் வாழ்ந்த துரியோதனனிடம் துவாபரம் வாழ்ந்தது என்றும், சகுனியிடம், கலி வாழ்ந்தது என்றும் வியாசர் கூறுகிறார். யுகங்கள் மாறி மாறி இருக்கும் என்பதாக, க்ருஷ்ணனும், கர்ணனிடம் கூறுவார். தூது சென்ற போது, கர்ணனைப் பார்த்து அவன் மனதை மாற்ற க்ருஷ்ணன் முயலுவார். அப்பொழுது சொல்வார், யுத்தம் என்று வந்து விட்டால், அங்கே க்ருதம் இருக்காது, த்ரேதா இருக்காது, த்வாபரம் இருக்காது. கலிதான் இருக்கும் என்பார். அவர் வாழ்ந்த யுகம் த்வாபர யுகம் என்றால், அங்கு எப்படி க்ருதம், த்ரேதா போன்றவை வருகின்றன 

இராமன் வாழ்ந்தது த்ரேதா யுகமாக இருக்கையில், அவன் தாத்தா, எதற்காக அவன் இருக்குமிடத்தில் கலி யுகம் நடக்கிறது என்கிறார்? அது போல க்ருஷ்ணர் மறைந்து கலி யுகம் ஆரம்பித்தபிறகு, பரீக்ஷித்து மஹாராஜாவின் காலத்தில் கலி உள்ளே நுழைய முற்படுகிறான். அவனை பரீக்ஷித்து தடுத்து விடுகிறான். ஆனால் அது அவனது யுகமாக இருக்கவே அவனுக்கு இடம் அளிக்க வேண்டும் என்று கலி புருஷன் கேட்கவே, ஐந்து இடங்களில் கலி புருஷன் இருக்கும் வண்ணம் இடம் அளிக்கிறான் என்பதை ஸ்ரீமத் பாகவதத்தில் படிக்கிறோம். இது போன்ற விவரங்களை ஆராயும் போதுதான் தெரிய வருகிறது, யுகம் என்பது, தர்மத்தைப் பொறுத்தது. 

ரசன் தர்மவானாக இருந்தால் அங்கு க்ருத யுகம் நடக்கும். இராவணன் தர்மவானாக நடந்துகொள்ளவில்லை. அதனால் அங்கு கலி யுகம் நடந்தது என்று மால்யவான் சொல்வதை நாம் நோக்க வேண்டும். தே கருத்தை மஹாபாரதத்தில் குந்தியும் கூறுவாள். நான்கு கால்களில் நிற்கும் ஒரு மாட்டை தர்ம தேவதைக்கு உருவகமாகச் சொல்வார்கள். ரீக்ஷித்து கதையிலும், அப்படி ஒரு மாடுதர்ம தேவதையின் உருவகமாகக் கால்கள் அடிபட்டுக் கிடக்கும் 

நான்கு கால்களிலும் அந்த மாடு நின்றால் அது க்ருத யுகம் எனப்படும். முழுமையான நான்க மடங்கு தர்மம் இருக்கிறது என்று அர்த்தம். அதை, சத்ய யுகம் என்றும் சொல்வார்கள். 

ஒரு கால் அடிபட்டு, மூன்று கால்களில் நின்றால், த்ரேதா யுகம் என்று அர்த்தம், முக்கால் பங்கு தர்மம் உள்ளது என்று அர்த்தம். 

ரண்டு கால்கள் அடிபட்டு, இருகால்களில் நின்றால், த்வாபர யுகம் நடக்கிறது; தர்மம் பாதியளவுதான் உள்ளது என்று அர்த்தம். 

மூன்று கால்கள் அடிபட்டு, ஒற்றைக் காலில் இருந்தால், கலி யுகம் என்று அர்த்தம். நாலில் ஒரு பங்குதான் தர்மம் இருக்கிது என்று அர்த்தம் 

இப்படிப்பட்ட தர்ம யுகத்தைப் பற்றி வாயு புராணம், ப்ரஹ்மாண்ட புராணம் போன்றவற்றில் விரிவாகக் காணலாம். தர்மத்தின் அளவைப் பல விதங்களிலும் கண்டு பிடிக்கலாம். உதாரணமாக, சாத்வீக குணம் அதிகமாக இருந்தால் அது க்ருத யுகம். ராஜச குணம் அதிகமாக இருந்தால் அது த்ரேதா யுகம். ராஜசமும், தாமசமும் கலந்திருந்தால் அது த்வாபர யுகம். தாமசம் மட்டுமே இருந்தால் அது கலி யுகம். 

இப்படிப்பட்ட அளவீடுகளுடன், ராஜசம் அதிகமாக இருந்த த்ரேதா யுகத்தின் முடிவில் இராமன் பிறந்தான். மன்னர்கள் தீத ராஜசம் கொண்டவர்களாக இருக்கவே, பரசுராமர் அவர்களை அழித்தார். அந்த யுகத்தையடுத்து வந்த த்வாபர யுகத்தில் தாமசமும் கலந்திருந்தது. அதனால்தான் ராஜசம் கொண்ட மன்னர்கள் தாமச புத்தியுடன் பல தவறுகளைச் செய்தனர். அப்படிப்பட்ட யுகத்தின் முடிவில் மஹாபாரத யுத்தம் நடந்தது 

மஹாபாரதத்தில் ஆங்காங்கே இப்படிப்பட்ட யுக தர்மங்களைத்தான் சொல்லியிருப்பார்கள். தாரணமாக, பீமன், ஹனுமனைச் சந்திப்பான். அப்பொழுது, நான்கு யுகங்களுடைய தன்மையைத்தான் ஹனுமன் கூறுவார். ஒவ்வொரு யுக லக்ஷணத்தையும் சொல்லிக் கொண்டே வரும் ஹனுமன், தற்போதைய யுகம் என்று சொல்லும் போது, தாமசமான இந்த யுகம்என்று அப்பொழுது தாமசம் திகரித்து இருக்கிறது என்பார். அதன் மூலம் இனி கூடிய சீக்கிரம் கலி யுகம் வரப்போகிறது என்பார். இப்படித்தான் குணம், தர்மம் ஆகியவற்றின் அடிப்படையில் யுகத்தை அடையாளம் கண்டார்கள். 

இப்படிப்பட்ட யுகக் கணக்கு யுக சந்தி, யுக சந்த்யாம்சம் என்னும் இரு பகுதிகளைக் கொண்டது. ஒரு யுகத்தின் குணாதிசயம் குறைய ஆரம்பிக்கும் போது, யுக சந்தி ஏற்படும். அப்பொழுது அது வரை நடந்த யுக தர்மம் கால் பங்காக ஆகிவிடும். த்ரேதா யுக சந்தி என்றால், த்ரேதா யுக தர்மம் கால் பங்காக ஆகிவிடும். அவ்வாறே சிலகாலம் செல்லும். இராமனுடைய காலத்திலேயே வைதேஹியைக் குறை கூறும் மனிதர்கள் இருந்தனர். பிராயம் வராத குழந்தைகள் காரணம் இல்லாமல் இறந்தன. இவையெல்லாம் த்ரேதா யுக சந்தியின் அடையாளங்கள். அது மேலும் க்ஷீணம் அடைந்து பதினாறில் ஒரு பங்காக கும் பொழுது அதற்கு யுக சந்த்யாம்சம் என்று பெயர். 1/16 பங்காக த்ரேதா யுக தர்மம் ஆன போது, அது த்வாபர தர்மம் ஆக மாறும் 

அந்த த்வாபர தர்மம் எப்பொழுது க்ஷீணம் அடைந்து கால் பங்காகிறதோ, அப்பொழுது த்வாபர சந்தி ஏற்படுகிறது என்று அர்த்தம். அப்படிப்பட்ட காலக்கட்டத்தில் மஹாபாரத யுத்தம் நடந்தது. மனைவியைப் பணயம் வைப்பதும், மருமகளை மானபங்கப் படுத்துவதும், தாமசம் அதிகரித்து யுக சந்தி ஏற்பட்டதைக் காட்டுகிறது. போர் முடியும் வரை யுக சந்தி இருந்தது. 

போர் முடிந்து, 35 வருடங்கள் கழித்து, க்ருஷ்ணன் பரமபதம் சென்றார். அன்று முதல்கலி மஹா யுகம் ஆரம்பித்தது. இந்த மஹா யுகம் கிரக சேர்க்கை மூலம் அறியப்படுவதுக்ருஷ்ணன் வைகுந்தம் கிளம்பிய அன்று கூடிய எட்டு-கிரக சேர்க்கை, மீண்டும் 4,32,000 ஆண்டுகள் கழித்தே ஒன்று சேரும். இது காலக் கணிணியாக, காலம் கணிக்கும் நாள்காட்டியாக நமக்குப் பயன் படுகிறது. இந்தக் கணக்கில் இராமன் பிறந்த யுகம் சொல்லப்படவில்லை 

கிருஷ்ணன் கிளம்பிய நாளன்று கலியுகம் ஆரம்பித்தாலும், கலி தர்மத்தை, பரீக்ஷித்தால் நிறுத்தி வைக்க முடிந்தது என்பதை நாம் நினைத்துப் பார்க்க வேண்டும். அப்பொழுது த்வாபர- கலி சந்தி நடந்து கொண்டிருந்தது. அது 1/16 பங்காகக் குறைய வேண்டும். அப்பொழுதுதான் த்வாபர- கலி சந்த்யாம்சம் வரும். அது வந்த பிறகுதான் கலி தர்ம யுகம் ஆரம்பிக்கும். 

கலி தர்ம யுகம் ஆரம்பித்த காலம் 

இதைப் பற்றி, பாகவத புராணம் தெளிவாகக் குறிப்பிடுகிறது. நந்த வம்சத்தினர் இந்த நாட்டை ஆள ஆரம்பித்த போது, கலி புருஷன் முழுவதுமாக நுழைந்தான் என்கிறது இந்த நூல். அது மட்டுமல்ல. கலி மஹா யுகம், கிருஷ்ணன் இந்த உலகை விட்டு நீங்கினபோது ஆரம்பித்தது. இதன் வருடம் 3101 BCE. ஆயினும், கலி தர்மம் என்பது நந்தர்கள் காலத்தில்தான் ஆரம்பித்தது என்று மீண்டும் கூறுவதன் மூலம், கலி தர்ம யுகம் வேறு, கிரகங்களால் அளக்கப்படும் மஹா யுகம் வேறு என்று பாகவதம் தெளிவாக்குகிறது. அது நடந்த காலம் 575 BCE. அன்று முதல், கலி தர்மம் முழு வீச்சில் ஆரம்பித்து விட்டது. தர்ம தேவதை மூன்று கால்களில் மட்டுமே நின்று கொண்டிருக்கிறாள். 

நம்மை ஆட்டுவிக்கும் கலி தர்மம் கால் பங்காகக் குறைந்தால்தான் கலி- க்ருத சந்தி ஏற்படும். தாமசம் குறைய, குறைய, தர்மம் ஓங்க, ஓங்க, இது நடக்கும். இதற்குக் கால வரையறை கிடையாது. அரசன் (ஆள்பவர்) சிறந்தவனாக இருந்தால், நீதி பரிபாலனம் நன்றாக நடந்தால் க்ருத யுகம் பிறக்கும் என்பதே மஹாபாரதம் பல இடங்களிலும் சொல்லும் செய்தி. இதன் அடிப்படையில், ஆழ்வார்கள் காலம் சொல்லப்பட்டுள்ளதோ என்ற எண்ணம் ஏற்படுகிறது. உதாரணமாக, பூதத்தாழ்வார் பல்லவர் காலத்தில் வாழ்ந்தவர் என்று சொல்லும் வண்ணம்மாமல்லைஎன்னும் சொல்லை அவரது பாசுரத்தில் காண்கிறோம் (2-ஆம் திருவந்தாதி- 70). அவர் த்வாபர யுகத்தில் வாழ்ந்தவர் என்று சொல்லப்பட்டுள்ளது, பல்லவ அரசனது தர்ம பரிபாலனத்தின் அடிப்படையினால் இருக்கலாம் என்று எண்ணத் தோன்றுகிறது 

தர்ம யுகமும், மஹாயுகமும். 

தர்மத்தால் அளக்கப்படும் யுகம், பாரத தேசத்தில் மழைக் காலம் வந்தபிறகுதான் ஆரம்பித்ததாகப் புராணங்கள் சொல்கின்றன. பருவ மழையானது, இன்றைக்குப் பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்தான் உண்டானது என்று ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. மழை வந்தவுடன் த்ரேதா யுகம் ஆரம்பித்தது என்று ப்ரஹ்மாண்ட புராணமும் (1-2-230), வாயு புராணமும் (1-8-79) தெரிவிகின்ன்றன. விவசாயம் ஆரம்பித்து, அதைக் காப்பாற்ற க்ஷத்திரியர்களும் உருவானார்கள். தக்காணப் பீடபூமியின் நதிகள் அப்பொழுதுதான் உருவாயின. அந்தக் காலக்கட்டத்தில்தான் பனி உருகி, கங்கையும் உருவானாள். அதற்குப் பிறகுதான் இராமன் பிறந்தான் 

சந்தி, சந்த்யாம்சம் ஆகியவற்றைக் கொண்ட தர்ம யுகங்கள் உண்டாயின. இவற்றுடன் ஒப்பிடும் போது, மஹா யுகம் 10% சந்தி மட்டுமே கொண்டது. மஹா யுகத்தில் சந்தி, சந்த்யாம்சம் என்னும் கணக்குகள் கிடையாது. கலி மஹா யுகம் உண்டான காலம் நமக்குத் தெரியும்; ஆனால் அதற்கு முந்தின த்வாபர யுகம் என்பது ஒரு கணித வழக்குதான். சந்தி, சந்த்யாம்சம் கொண்ட தர்ம யுகம் தான் மீண்டும் மீண்டும் அடிக்கடி உண்டாகும். காலச் சுழற்சியால், பனி யுகம் வந்து, பிறகு மழை வரும் போதெல்லாம், ஒரு புது யுகக் கணக்கு ஆரம்பிக்கும். இப்படியே 28 முறை யுகங்கள் வந்துள்ளன. லக்ஷகணக்கான வருடங்களில் வரும் மஹா யுகக் கணக்கில் இவை சாத்தியமில்லை 

அப்படிப்பட்ட யுகக் கணக்கில் இராமாயணம் நடக்கவில்லை. தர்ம யுகக் கணக்கில் வந்த த்ரேதா யுகத்தில்தான் இராமன் பிறந்திருக்கிறான். இராமர் சேதுவின் தொல்லியல் காலமும், கவாடம் என்பது பாண்டியர் தலைநகரமான காலமுமான 7000 வருடங்களுக்கு முந்தைய காலமுமே இராமன் பிறந்த த்ரேதா யுகமாகும். ஜோதிடக் கணிணியில் தேடும் போது, 5114 BCE வருடம், ஜனவரி 9 ஆம் தேதி இராமனது ஜனன காலம் கிடைக்கிறது 

அதிலிருந்து கிட்டத்தட்ட 2000 ஆண்டுகள் கழித்து மஹாபாரதம் நடந்திருக்கிறது. அவ்வளவு குறுகிய யுக அளவுகளைத் திருவாலங்காடு செப்பேடுகளும் தெரிவிக்கின்றன. இன்றைக்கு, தர்ம யுக அளவிலான காலக் கணக்கீட்டை, இந்தச் செப்பேடுகளே தந்துள்ளன. இராமன் ஈறாக த்ரேதா யுகம். உபரிசரவசு முடிய த்வாபர யுகம். பெருநற்கிள்ளி ஆரம்பித்து கலி யுகம் என்றுதான் இந்தச் செப்பேடுகள் தெரிவிக்கின்றன. ஹோலோசீன் (Holocene) எனப்படும் தற்போதைய வெப்பக் காலத்தை த்ரேதா, த்வாபர, கலி என்று வாழும் முறைப்படி பகுத்துள்ளார்கள். இதில் இராமன் 8 லக்ஷம் வருடங்களுக்கு முன் வாழ்ந்தான் என்று சொல்லிக் கொண்டிருந்தால், இராமாயணமே ஒரு கட்டுக் கதை என்று அலட்சியப்படுத்தி விடுவார்கள் 

 

*** 

Tuesday, April 2, 2024

My book "Date of Adi Shankara: 148 BCE" available in print

Recently I published my research on the date of Adi Shankara as a book in print and also as an eBook on kindle. 



The book has 8 chapters in 66 pages. The cover picture was made by Mr. Hayavadhan. 

The purpose of the book was to find out the birth year of Adi Shankaracharya for which I collected all the olden texts and those written by scholars of recent times to pick out the date features of Adi Shankara. Fortunately, most of the authors including Cithsukhacharya, a contemporary of Adi Shankara were unanimous in stating his birth in Nandana year, Vaishakha month, Shukla Pancami and Punarvasu on a Sunday noon. I checked the Nandana years between 500 BCE to 500 CE and found just one year coming up with all these details together. That was 11th April, 148 BCE.

Initially, I presented the existing version supported by the Mutts and showed why they are wrong. In most cases, the year was not Nandana at all. For example, the presently believed year of 509 BCE was not a Nandana year. 

Then I go on to show the chronogram used. Paramacharya depended on the chronogram to arrive at the year 509 BCE whereas, the chronogram with an exchange of two numbers give 148 BCE. Instead of 2953, the texts have given the number 2593 kali years. 2953 gives 148 BCE where 2593 gives 509 BCE (when deducted from the base year of Kali 3102 BCE). The actual base year of Kali Yuga was 3101 BCE which many scholars disregarded. And many of them treated Yudhishthira Shaka as different from Kali Yuga.

The chronogram for his Mukti time also is slightly misread. This book offers the correct chronogram and the dates of other Shankara Mutts. A Chola King was the contemporary of Adi Shankara who made him re-design Kanchi as it is today. Cross references from the life of this Chola king and Tamil Sangam texts are provided to establish that Adi Shankara indeed was born in 148 BCE.

The contemporary king in Magadha at his time is revealed in this book with proper evidences. The names of places and kings used by Shankara in his commentaries are also satisfactorily explained in this book. 
This book can be obtained from me for the cost of Rs.75 (shipping cost is Rs. 42)

Write to jayasreebooks@gmail.com to get the print copy. The list of all my books is given HERE

The Kindle edition of this book is available here: Kindle edition


My article on Chola connection to Sri Rama published in Hindi in Panchjanya magazine

My article sent in English on the Chola connection to Rama and how Lord Sriranganatha was the Kula Dhanam given by Rama to Vibheeshana to be handed over to the Cholas, was translated into Hindi and published in Panchjanya magazine in December issue of 2023, just before the Prana Pratishta of Sri Rama in Ayodhya. Only recently I came to know about this article and hence decided to post it in my blog.

From

https://panchjanya.com/2023/12/01/308785/bharat/links-of-chola-dynasty-related-to-shri-ram/#google_vignette

श्रीराम से जुड़ीं चोल वंश की कड़ियां 

चोल शिलालेखों में बताए गए प्रारंभिक राजाओं का वंश ठीक वही है, जिनका उल्लेख वाल्मीकि रामायण में श्रीराम विवाह के समय वसिष्ठ द्वारा वर्णित नामों में है। 

डॉ. जयश्री सरनाथन Dec 1, 2023, 08:59 am IST in भारत, संस्कृति, ...



श्रीराम और आधुनिक तमिलनाडु का चोल वंश से संबंध होने के स्पष्ट प्रमाण उपलब्ध हैं। चोल राजाओं के ताम्रपत्रों और शिलालेखों में उल्लेख है कि वे मनु और उनके पुत्र इक्ष्वाकु के वंशज थे। राजराज चोल के पिता सुंदर चोल ने अपने मंत्री अनिरुद्ध ब्रह्मराय को जारी...

Read more at: https://panchjanya.com/2023/12/01/308785/bharat/links-of-chola-dynasty-related-to-shri-ram/

Saturday, March 16, 2024

What happened to Krishna's descendants after destruction of Dwarka (my talk in Satyameva Jayate)

Part -2: What happened to the survivors of the Dwaraka- flood after the Vrishnis killed each other? The brief account of it given in the Epilogue of my book 'Mahabharata 3136 BCE' is narrated with additional inputs in the 2nd part of the Dwaraka series released by #SatyamevaJayate

hashtaSatyamevaJayate.The video begins with a description of the route taken by Arjuna leading the survivors of the flood to safe regions, as given in the MB. Satyaki-clan was settled on the banks of Saraswati and Kritavarman-s in Mehgrah. The Sindhu region was with the descendants of Jayadratha. I go on to show how the date matches with Early Harappan. The settlements along the Saraswati appear only during the Early Harappan coinciding with MB description of settling Dwaraka survivors in the same region. By 1300 BCE settlers dispersed. Development of Bet Dwaraka coincided with it.

A group of the later-day descendants of Dwaraka survivors (Satyaki- clan) moved from the Saraswati region to TN. They must have set up the Parthasarathy temple in Triplicane because that is the only temple having Satyaki in the Garbhagriha. The Utsva murti was made and worshiped by Vyasa as per the Sthala purana.
That the Harappan was peopled with the post- Mahabharata people is reinforced by the fact that all the top animal symbols in Harappan seals were the emblems of the losers of the MB war. Horse symbol is missing in the Harappan seals because no king of Bharat of those days had horse as his insignia. I also show how the Varaha symbol of the Harappan was seen among various dynasties including the Vijayanagara kings, bull by Pallavas who descended from Aswatthama and Nakula's Sarabha is seen in Gandaberunda of Mysore kings (now state symbol of Karnataka), but also found in Mesopotamia and beyond.

2 migrations of Krishna clan: 1st from Mathura to Dwaraka and then to Harappan after Krishna left in 3101 BCE. 2nd to Bet Dwaraka and S. India at the decline of the Harappan around 1500 BCE. Almost all the excavations in TN are of these migrants. Eg: Vajra in Porunthal potsherd is the name of Krishna's great grandson. The migrants were 18 kings related to Krishna, 18 sections of Velirs & Aruvalar as per Tamil sources. Their presence seen from Maharashtra to down south in 3 States. Till 1000 years ago they remembered their origins. Today merged with others. For details watch





Friday, March 15, 2024

Where was Krishna's Dwaraka (My talk in Satyameva Jayate clubhouse)

 Part 1 of my talk on the location of Krishna's Dwaraka. 

At first, I am discussing the feasibility of Bet Dwaraka in the Kutch region and the marine excavations in the Cambay region for being Krishna's Dwaraka. They don't match with Krishna's date of leaving the world in 3101 BCE. 

Then I start finding its location from the details given in Harivamsa. Dwaraka was an island off the coast of Prabhas, i.e., Somnath. The nimitta-s noticed before the Dwaraka flood are discussed to know the nature of the calamity that befell on Dwaraka. 

The last moments of the Vrishni-s and the nature of 'grass' that was used to kill each other are also analysed. The causes for the sinking of Dwaraka are traced to the submarine slide called 'Nataraja slide' happening for ages in that region. The prospects of locating the lost Dwaraka also discussed. There was a question - answer session at the end.



Wednesday, March 13, 2024

List of my books published so far..

Here is the list of my books published so far. 

1. Mahabharata 3136 BCE (English)-  https://jayasreesaranathan.blogspot.com/2021/11/published-my-new-book-mahabharata-3136.html (Rs. 450)


3. Ramanuja Itihasa (Tamil) - Rs. 380

4. Myth of the Epoch of Arundhati of Nilesh Nilkanth Oak (English) - https://jayasreesaranathan.blogspot.com/2021/12/myth-of-epoch-of-arundhati-of-nilesh.html (Rs.200)

5. When was the First Vedic Homa done? (English) - https://jayasreesaranathan.blogspot.com/2021/12/my-book-when-was-first-vedic-homa-done.html (Rs. 40)

6. When was the First Vedic Homa done? (Tamil) - Rs. 50

7. Oral Cancer: Astrological Prediction and Remedies  (English) - https://jayasreesaranathan.blogspot.com/2021/08/paper-back-edition-of-my-book-oral.html (Rs. 230)

8. ஆண்டாள் தமிழும் அறியாத வைரமுத்துவும் (Tamil) - https://jayasreesaranathan.blogspot.com/2019/09/my-book-critiquing-vairamuthus-article.html (Rs. 50) 

9. Who Killed Aditya Karikala? The Historical facts of Ponniyin Selvan (English) - Rs. 140

10. Who Killed Aditya Karikala? (Tamil)-  https://jayasreesaranathan.blogspot.com/2023/07/print-version-of-my-book.html - Rs, 175

11. Date of Adi Shankara 148 BCE (English) - Rs. 75

12. Epoch of Arundhati: A critique (eBook) 

Those willing to buy these books can drop a mail to me jayasreebooks@gmail.com

The books are distributed within India only.
The shipping cost depends on the weight of the books selected and it will be nominal. 
I will inform you of the shipping cost after you select the books.
The books will be sent as Registered Parcel through India Post.

The amount can be paid through Gpay or Phonepe or PayTm to the number provided by email.

Mahabharata and Ramanuja Itihasa (English) can be purchased from Hindu eshop too. 

I am looking for book stores to sell my books throughout India.
Any help and suggestions in this regard are welcome by contacting me through email given above. 



Publications by Jayasree Saranathan





Is it necessary to celebrate Women's Day? (My talk in Twitter Spaces)

Should we in India need a special day for women, namely, the International Women's day

This question might sound provocative, particularly after I received a citation honouring me on the Women's Day. I am very much agreeable to honoring the hard work and contribution of any one - irrespective of being a woman or man. But thinking of the underlying concept of the International Women's Day, I have certain reservations.

The International Women's Day was adopted by the UN sometime in the 80s with specific goals such as gender equality, reproductive rights and to stop violence and abuse against women. While I am in complete agreement with the last two, the idea of gender equality is misleading. Man and woman are unique in their own ways and cannot be made equal to each other. By gender equality, the woman is made to do works that men do, in addition to the works that she alone can do as a woman. The woman is brainwashed to think that she can be a Super Woman and a Super Mom which in reality increases the burden on her. 

The Women's day was conceived in the western society where women were not treated well. They lacked the voting right even in places like Switzerland until 1971. In India, women were worshiped as Goddesses for any kind of prosperity. Moreover, if we monetise the work they do as mothers and home-makers, that runs into trillions of dollars. They are responsible for creating the future generations of the country. 

With such thoughts in my mind I suggested a title, 'Should we need to celebrate the Women's Day?' when I was invited to be the guest speaker in Twitter Spaces on the evening of 10th March, 2024. 

Many women and men joined the discussion. Smt. Uma Anandan, the BJP councilor of T. Nagar constituency also joined towards the end of the discussion. Interestingly,  none voiced against this view given by me. All those who participated talked along with the same lines as mine. The recorded version of the session can be accessed here: 

https://twitter.com/i/spaces/1PlKQDkVONkxE?s=20


Related article:

Housewives worth a trillion dollars - by Prof. R. Vaidhyanathan

Saturday, March 9, 2024

ஆழ்வார்கள் வாக்கில் செங்கோல்

பரம காருணிகனான ஸர்வேச்வரன், மாந்தர் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும், என்ன செய்ய வேண்டும் என்பது போன்ற பல விஷயங்களையும் அறிவிக்க சாஸ்திரங்களை ஸ்ருஷ்டித்து, அவற்றின்படி நடக்க வேண்டும் என்ற ஆஜ்ஞையையும் பிறப்பித்துள்ளான். அந்த ஆஜ்ஞையின் உருவகமே செங்கோல்!

செங்கோல் குறித்து பலவிதமாகக் கேள்விப்படும் இந்தக் காலக்கட்டத்தில், அதிலும், மன்னர்தம் கையில் மாண்புடன் இருக்கும் செங்கோல், மக்களாட்சிக்கு எதற்கு என்றும் மக்கள் கேட்கும் இந்த நேரத்தில் நாம் நினைவு கூர்வது நீள்மதிள் அரங்கத்தாமானின் கையில் இருக்கும் நீண்ட செங்கோல்தான்.

ஆள்பவன் எவனோ அவன் தண்டதாரியாக இருக்க வேண்டும் என்று பீஷ்மர், பாண்டவர்களிடம் சொல்வார். பிரபஞ்சத்தையே ஆளும் பகவான் கையில் செங்கோல் இருப்பது மிகவும் பொருத்தமானது. அதையே தர்ம-தண்டம் என்று பீஷ்மர் பலவிதமாக விவரித்துள்ளார். திருவள்ளுவனாரும் அந்தணர் நூற்கும் அறத்திற்கும் ஆதியாய் நிற்பது மன்னவன் செங்கோல் என்கிறார். எனில் அமரருக்கும் மன்னனான ஆதிபிரான் ஏந்தியிருக்கும் செங்கோலின் பெருமையை என்னென்று சொல்வது? அப்படிப்பட்ட செங்கோலைப் பற்றி ஆழ்வார்கள் எங்கேனும் சொல்லியிருக்கிறார்களா என்ற ஆர்வம் எழுவது இயற்கைதான். அவ்வாறு தேடும் போது, பன்னிரண்டு இடங்களில் செங்கோல் பற்றின விவரம் கிடைக்கிறது.

ஆண்டாள் கண்ட செங்கோல்

திருவரங்கத்துச் செல்வன் வரவை எதிர்பார்த்துக் காத்திருக்கும் ஆண்டாள் நாச்சியார், அவன் கையில் சங்கு, சக்கரம் ஆகியவற்றுடன் செங்கோலும் இருக்கிறது. அவற்றுடன் பிரிவாற்றாமையால் கழன்ற தனது கை வளையும் அல்லவோ இருக்கிறது என்று அரற்றும் போது,

செங்கோலுடைய திருவரங்கச் செல்வனார்

எம்கோல் வளையால் இடை தீர்வர் ஆகாதே?” (நாச்-திரு: 11-3)

என்கிறாள். தன் வளையல் கழலும் அளவுக்கு பிரிவாற்றாமை என்னும் நோயைக் கண்ணன் கொடுத்தால், அவன் செங்கோல் சிறந்தது என்று சொல்லவா முடியும்? இதையே நம்மாழ்வார், திருவிருத்தத்தில் 25 -ஆவது பாசுரத்தில்,

“எம் கோல் வளை முதலா கண்ணன் மண்ணும் விண்ணும் அளிக்கும்

செங்கோல் வளைவு விளைவிக்குமால்”

என்கிறார். தலைவியின் துயரத்தைப் பற்றிப் பேசும் இடத்தில், நியாயம் தவறாமல் இருக்க வேண்டிய செங்கோல், பகவானின் திருத்துழாயின் தண்மையை எதிர் நோக்கியிருந்த தலைவிக்குக் குளிர் காற்றுக்குப் பதிலாக உஷ்ணக் காற்றடித்து, தலைவியைக் கண்ணீர் விடச் செய்தது. அதனால் அவளது நிறமே மாறி விட்டது என்கிறார். இதைச் சொல்லும் போது, செங்கோலை நினைவுபடுத்துகிறார் நம்மாழ்வார்.

“பனிப்பு இயல்வாக உடைய தண் வாடை இக்காலம் இவ் ஊர்ப்

பனிப்பு இயல்பு எல்லாம் தவிர்ந்து எரி விசும் அம் தண்ணம் துழாய்ப்

பனிப்புயல் சோரும் தடங்கண்ணி மாமைத் திறத்துக்கொலாம்

பனிப்புயல் வண்ணன் செங்கோல் ஒருநான்று தடாவியதே” (திருவிருத்தம்: 5)

பக்தைக்கு அருள் பாலிக்காமல் நோகடித்த பனிப்புயல் வண்ணனான மேக வர்ணக் கண்ணனது செங்கோல் வளைந்தது. தவறிழத்தவர்களைத் தண்டிக்கும் போது செங்கோல் நிமிர்கிறது. ஆனால் அன்பனாய்த் தன்னை அடைந்தவரை அரவணைக்காதபோது அவன் செங்கோல் வளைகிறது. ஆனால் அப்படி அவன் வளையவிட மாட்டான் என்பதுதான் இங்கு உள்ளிடைப் பொருளாகக் காட்டுவது. என்றுமே அவன் செங்கோல் வளையாதது.

இந்த மூன்று இடங்களைத் தவிர பிற இடங்களில், மன்னர்தம் செங்கோலாகவும், வேறுவிதமாகவும் அருளிச் செயல் காட்டுகிறது.

 

செங்கோலும், மன்னர் நீதியும்

நான்காவதாக நாம் காட்டும் செங்கோல், பரமேஸ்வர விண்ணகரம் பணிந்த, பல்லவர் கோன் ஏந்தின செங்கோலாகும்.

வெண் குடை நீழல் செங்கோல் நடப்ப

      விடை வெல் கொடி வேல்-படை முன் உயர்த்த

பண்பு உடைப் பல்லவர்-கோன் பணிந்த

      பரமேச்சுரவிண்ணகரம்-அதுவே   

(பெரிய திருமொழி: 2-9-6)

செங்கோல் ஏந்தினாலும், மண்ணுலகாளும் மன்னன், பரமேஸ்வரன் முன் பணிவான்.  

ஐந்தாவதாக நாம் பார்க்க இருப்பது, கண்ணன் தூது சென்றபோது துரியோதனாதியர் செங்கோலோச்சி வீற்றிருந்த  தகைமையைத் திருமங்கையாழ்வார் சொன்ன பாங்கு.

போது ஆர் தாமரையாள் புலவி குல வானவர்-தம்

கோதா கோது இல் செங்கோல் குடை மன்னர் இடை நடந்த

தூதா தூ மொழியாய் சுடர்போல் என் மனத்து இருந்த

வேதா நின் அடைந்தேன்-திருவிண்ணகர் மேயவனே

(பெரிய திருமொழி: 6-2-9)

குற்றமில்லாத செங்கோலுடைய மன்னர் என்று துரியோதனாதியரைச் சொன்னது, கண்ணனது தூதுச் செய்திக்கு நியாயமான பதில் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில்தான்.

ஆறாவதாக நாம் பார்க்க இருப்பதும் செங்கோல் ஏந்திய அரசன் ஒருவன், இறைவன் தாள் பணிந்தான் என்பதே.

செங்கோல் வலவன் தாள் பணிந்து ஏத்தித் திகழும் ஊர்-

நம் கோன் நறையூர்-நாம் தொழுதும் எழு நெஞ்சமே

(பெரிய திருமொழி: 6-4-3)   

நீதி வழுவா அரசனும், எல்லோருக்கும் நீதிமானான ஸர்வேஸ்வரனைப் பணிவன் என்பதைக் காட்டும் வண்ணம், செங்கோல் தரித்தமை காட்டப்பட்டுள்ளது.

இனி நாம் காட்டும் விவரங்கள் எல்லாம் திருவிருத்தத்தில் காணப்படுவன.

 

திருவிருத்தத்தில் செங்கோல்

‘தடாவிய அம்பும்’ எனத்தொடங்கும் 6-ஆவது பாசுரத்தில், ‘மதன செங்கோல் என்று சொல்லப்பட்டுள்ளது. மதன செங்கோல் என்றால் காமதேவனாகிய மன்மதனுடைய ஆஜ்ஞை என்று அர்த்தம். செங்கோல் என்பது ஆஜ்ஞையைக் காட்டுவது என்றே உரையாசிரியர்கள் கூறியுள்ளார்கள்.

யார் ஆஜ்ஞை செய்கிறார்களோ அவர்கள் செங்கோல் ஆள்வதாகக் கொள்ளவேண்டும் என்பதைத் திருவிருத்தம் 13-ஆவது பாடலில் காண்கிறோம்.

“தனி வளர் செங்கோல் நடாவு தழல் வாய் அரசு அவிய

பனி வளர் செங்கோல் இருள் வீற்றிருந்து பார் முழுதும்

வெப்பத்தைப் பரப்பும் சூரியன் பகலில் செங்கோல் ஓச்சுகிறான். குளுமையைப் பரப்பும் இருள் இரவில் செங்கோல் ஓச்சுகிறான்.

திருவிருத்தம் 33- ஆவது பாசுரத்தில் சுவாரசியமான ஒரு விவரம் வருகிறது. அருள் தரும் திருச் சக்கரத்தால் ஆகாயத்தையும், பூமியையும், அந்தகாரமான அஜ்ஞானம் என்னும் இருளையும், பாவங்களையும் கெடச் செய்யும் செங்கோல் எங்கிறார் ஆழ்வார்.

அருள் ஆர் திருச் சக்கரத்தால் அகல் விசும்பும் நிலனும்

இருள் ஆர் வினை கெட செங்கோல் நடாவுதிர்

சக்கரத்தையும் செங்கோலையும் சேர்த்துச் சொல்லவே, செங்கோலின் அமைப்பில் சக்கரம் இடம்பெற்றிருக்குமோ என்னும் எண்ணம் வருகிறது. இறைவனது ஆணையின் வெளிப்பாடாகத் திகழும் செங்கோலில், அவனது ஆணையைச் செய்யும் திருச் சக்கரம் உச்சியில் வீற்றிருப்பது பொருத்தமே.

திருவிருத்தப்பா 77-இல் செங்கோல் என்ற சொல் சூரியனது ஆஜ்ஞை என்ற பொருளில் வருகிறது.

திங்கள் அம் பிள்ளை புலம்ப தன் செங்கோல் அரசு பட்ட

செங் களம் பற்றி நின்று

திங்கள் என்னும் சந்திரன் புலம்பும் வண்ணம் சூரியன் தன் செங்கோல் ஓச்சினது என்று இந்தப் பாசுரம் கூறுகிறது.

அடுத்து 80-ஆவது பாசுரத்தில், செங்கோல் கொண்டு அரசாளும் மன்னர் சிலகாலம் கழித்து மறைவர், சூரியன் மறைவது போல என்கிறார் நம்மாழ்வார்.

“சீர் அரசு ஆண்டு தன் செங்கோல் சில நாள் செலீஇக் கழிந்த

பார் அரசு ஒத்து மறைந்தது நாயிறு

என்றுமே அழியாத செங்கோல் பகவானது செங்கோல்தான்.

அந்த எண்ணம்தான் மன்னராட்சியிலும், மக்களாட்சியிலும் ஓங்கி இருக்க வேண்டும். சூரியன் மறைந்து, தோன்றுவதைப் போல, மக்களை ஆள்பவர்களும், மறைந்தும், மாறிக் கொண்டும் இருப்பர். ஆனால் மாறாமல் இருப்பது சர்வேஸ்வரனுடைய செங்கோல். எங்கு, யாருக்கு, எதை, எப்படித் தருவது என்பது அவனது செங்கோலுக்கு மட்டுமே தெரியும். 25-ஆவது திருவிருத்தப்பாவில் சொல்வது போல குளுமையைத் தராமல் உஷ்ணத்தைத் தந்தாலும், எதற்கு நாம் தகுதியோ அதைத்தான் பகவான் தருவான் என்பதை ஆழ்வார் நமக்குக் காட்டுகிறார்.

 

வ்ருஷபம் என்னும் தர்ம தேவதை

அந்தச் செங்கோல் சக்கராயுதம் போல நீதி தவறாதது. அது ஒரு வ்ருஷபத்தைக் கொண்டிருக்கலாமோ என்று கேட்பின், பாகவத புராணத்தில் பரீக்ஷித் மஹாராஜா தர்ம தேவதையின் உருவில் இருந்த வ்ருஷபத்துடன் உரையாடினதை நினைவிற்குக் கொண்டு வருவோம். தர்ம தேவதை வ்ருஷபத்தின் உருவில் நான்கு கால்களில் நிற்கக்கூடியது. ஆனால் கலி யுகத்தில் மூன்று கால்கள் அடிபட்டுப் போய்விட்டன. அடிபட்டு விழுந்த வ்ருஷபம் எழுந்து நிற்க பரீக்ஷித் தர்மத்தை நிலைநாட்டினான். அதைத்தான் எக்காலத்திலும் ஆள்வோரும், மக்களும் கடைபிடிக்க வேண்டும். அதுவே தெய்வத்தின் ஆஜ்ஞை என்பதே செங்கோல் பற்றி ஆழ்வார்கள் காட்டும் கருத்தாகும்.

 

இராமாயண காலத்தை அறுதியிடும் தொல்லியல் சான்று

 My article in Geethacharyan in January, 2024 issue

பக்தர்கள் அனைவரும் வணங்குவதற்கு வழி செய்யும் விதமாக, ஸாகேதபுரி எனப்படும் அயோத்தி மாநகரில் ஸ்ரீராமசந்த்ர பிரபுவின் ஜன்மஸ்தானத்தில் கோயில் அமைக்கப்படும் இந்தத் தருணத்தில், அங்குதான் இராமர் பிறந்தார் என்று உறுதியாகச் சொல்வதற்கு ஏதுவாகத் தொல்லியல் சான்றுகள் இல்லை என்பதுதான் உண்மை என்பது சற்று உறுத்தலாக இருக்கிறது. ஆழ்வார்கள் மங்களாசஸனம் செய்வித்த இராமர் இருந்த இடமா அது என்பதற்கும் எந்த ஆதாரமும் இல்லை; ஏனெனில் அயோத்தி முழுவதுமே நூற்றுக் கணக்கில் இராமர் கோயில்கள் உள்ளன. இவற்றுள் எது அவர் ஜனனம் எடுத்த இடம் என்பதில் அபிப்பிராய பேதங்கள் உள்ளன.

ஜன்மஸ்தானம் என்று இப்போழுது கட்டப்பட்டுள்ள கோயில் இருந்த இடத்தில் ஏற்கெனெவே கோயில் இருந்து இருமுறை அழிக்கப்பட்ட அடையாளத்தைத்தான் தொல்லியல் காட்டுகிறது. 1976-77-இல் முதன் முதலில் அங்கு தொல்லியல் துறை ஆராய்ந்தபோது, அது மசூதியாக இருந்தது. அதில் 12 தூண்கள் ஹிந்துக் கோயில் தூண்களாக இருந்தன. பூர்ணகலசம், மகர நீர் வாய் போன்ற அமைப்புகளும் இருந்தன. பிறகு, மசூதி இடிக்கப்பட்ட பிறகு பூமிக்கு அடியில் இருக்கும் அமைப்புகளைப் பார்க்கும் வண்ணம் ஆய்வுகள் நடந்தன. அவற்றின் மூலம், ஐம்பதுக்கும் மேற்பட்ட தூண்களது அடிப்பகுதிகள் பதினேழு வரிசைகளில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டன. கோயில் சிற்பங்கள் பலவும் உடைந்து புதைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

இவற்றின் தொன்மை இரண்டாயிரம் வருடங்கள் வரையில், அதாவது, குஷானர்கள், பிறகு, குப்தர்கள் காலம் வரையில் மட்டுமே சொல்லும் வண்ணம் இருக்கின்றன. அதாவது கோயில் இருந்தது. அதைக் கொண்டு இராமன் காலத்தைச் சொல்லும் வண்ணம் ஆதாரம் கிடைக்கவில்லை. ஆனால் இந்தக் கோயில் இருந்த இடம் தான் மீண்டும், மீண்டும் அழிக்கப்பட்டு, கட்டப்பட்டிருக்கிறது.

இராமாயண காலத்திலிருந்து தேடினால், அண்ட சராசரங்களையும் இராமன் வைகுந்தத்துக்கு ஏற்றிக் கொண்டு போனபின் அயோத்தியில் யாருமே இல்லை. இராமனது மகன் லவன், ஸ்ரவஷ்டியைத் தலைநகரமாகக் கொண்டு ஆட்சி புரியலானான். குஸன், விந்தியமலைப் பகுதியிலுள்ள குஷாவதியிலிருந்து ஆள ஆரம்பித்தான். ஜைனர்களது முதல் தீர்த்தங்காரரான ரிஷப தேவரது காலம் வரை அயோத்தியாவில் மக்கள் நடமாட்டம் இல்லை என்று சொல்லப்படுகிறது. அதற்குப் பிறகு, அங்கு இராமன் பிறந்த மற்றும் வாழ்ந்த இடங்களைக் கோயிலாக்கி வணங்கி இருக்கிறார்கள். குறிப்பாக விக்ரம சஹாப்தத்தைத் துவங்கின விக்கிரமாதித்த அரசன் காலம் முதல், அயோத்யா பழம் பெருமையையும், புகழையும் அடைந்ததது என்கிறார்கள். ஜன்மஸ்தானத்தில், விக்கிரமாதித்தன் அதி அற்புதமான கோயிலைக் கட்டியிருக்க வேண்டும். ஆழ்வார்கள் கண்ட இராமர் கோயில் இந்தக் காலக்கட்டம், மற்றும் இதற்கு  முந்தினதாகத்தான் இருந்திருக்க வேண்டும்.

அந்தக் கோயில் 11-ஆம் நூற்றாண்டில் ஸாலர் மசூத் என்பவனால் அழிக்கப்பட்டது. இந்த ஸாலர் மசூத், சோமநாதபுரத்தை அழித்த கஜினி முஹம்மதுவின் தங்கை மகன். இவனது கூட்டாளிகள்தாம், மேல்கோட்டையை அழித்து, இராமப்பிரியனைக் கவர்ந்து சென்றவர்கள். அவர்களே தொண்டனூர் கோயில்களையும் சூறையாடியவர்கள். அந்த ஸாலர் மசூத்தை, ஸ்ரவஷ்டியைச் சேர்ந்த சுஹேல் தேவ் கொன்றான். அதன் பிறகு, ஜன்மஸ்தானக் கோயில் மீண்டும் கட்டப்பட்டது. கோயில் அழிவுற்று இருந்த போதும், மக்கள் அந்த இடத்தில் இராமனை வழிபட்டிருக்கிறார்கள். இதுவே, இந்தக் கோயில் ஜன்மஸ்தானமாக இருந்திருக்க வேண்டும் என்பதற்குச் சான்று என்கிறார்கள்.

11-12 நூற்றாண்டுகளில் அயனசந்திரன் என்னும் கஹர்வால் அரசன் அதே இடத்தில் இராமர் கோயிலை உன்னதமான முறையில் கட்டினான். அதற்கான கல்வெட்டு ஆதாரம் பாபர் மசூதியை இடித்த போது கிடைத்தது. அதில் பெருமாள் பெயர் ‘ஹரி விஷ்ணு’ என்று குறிக்கப்பட்டுள்ளது. வாலியையும், தசானனனையும் கொன்ற ஹரி விஷ்ணுவின் கோயில் என்று எழுதப்பட்டுள்ளது. இந்தக் கோயிலின் இருப்பிடமே இராமர் பிறந்த இடம் என்று மக்கள் கொண்டாடுவதாகவும், வழிபடுவதாகவும், அன்றைய முகலாய சரித்திர ஆய்வாளர்களும், வழிபோக்கர்களும் எழுதியுள்ளனர். சீதையின் சமையலறையின் மீதுதான் பாபர் மசூதி கட்டப்பட்டதாக, மிர்ஜா ஜன் என்பவர் எழுதியுள்ளார். இராமன் பிறந்த அரண்மனையை அழித்து மசூதி கட்டப்பட்டதாக இன்னொரு முகலாய எழுத்தாளர் எழுதியுள்ளார்.

பெர்ஷிய மொழியில் எழுதப்பட்டுள்ள ஒரு நூலில், இராமனது அரண்மனைப் பகுதிகள் விரிவாக எழுதப்பட்டுள்ளன. அதன் மூலம், ஆதியில் எழுப்பட்ட கோயில், இராமனுடைய அரண்மனையின் பகுதிகளை அப்படியே தக்க வைத்துக் கொண்டு எழுப்பப்பட்டிருக்கிறது என்று தெரிகிறது. முகலாயர்கள் அதை ஆக்கிரமித்தபோது, அங்கு மூன்று கோயில்கள் இருந்தனவாம்: அவை ஜன்மஸ்தானம், ஸ்வர்கத்வாரம் எனப்பட்ட ராமரது தர்பார் மண்டபம், த்ரேதா கா தாகூர் என்னும் ராமர் கோயில். இவை அனைத்தையும் அழித்து, ஜன்மஸ்தானத்தில் பாபர் மசூதி எழுப்பப்பட்டது.

அவை அனைத்தையும் இழந்த நாம் மீண்டும் அதே இடத்தில் இராம ஜன்மஸ்தானக் கோயிலைக் கட்டுகிறோம். இராமன் வாழ்ந்த காலத்தைக் காட்டும் தொல்லியல் சான்று இன்றுவரை அயோத்தியில் கிடைக்கவில்லை. ஆனால் அப்படிப்பட்ட சான்று ஒன்று தமிழ்நாட்டில்தான் இருக்கிறது. அது இராமர் கட்டிய சேதுவில் கிடைக்கிறது.

இராமர் சேது: செப்பேட்டு ஆதாரம்

தனுஷ்கோடியையும், மன்னார் பகுதியையும் இணைக்கும் இராமர் சேது, இராமரால் கட்டப்பட்டது என்ற செய்தியை, இராஜேந்திர சோழனது திருவாலங்காடு செப்பேடுகள் தெரிவிக்கின்றன. தன்னுடைய தகப்பனான இராஜராஜ சோழனைப் பற்றிச் சொல்லும் போது, இவ்வாறு எழுதியுள்ளான்.

“"இராகவர்களின் தலைவன் (அதாவது, இராமன்) சமுத்திரத்தின் குறுக்கே  திறமையான வானரர்களைக் கொண்டு பாலம் கட்டி, கடலைத் தாண்டி, இலங்கை மன்னனைக் (இராவணனைக்) கொன்றான்.” (80-ஆவது வரி)

அதே பகுதியை, அருள்மொழிவர்மன் (இராஜராஜ சோழன்) கப்பற் படையைக் கொண்டு கடந்து சென்று இலங்கை மன்னனை அழித்தான் என்று எழுதியுள்ளான். எனவே இராமர் சேதுப் பகுதி, இராமர் கட்டிய அணைப் பகுதியே என்பதே வழிவழியாக சொல்லப்பட்டு வந்து, செப்பேட்டிலும் இடம் பெற்றிருக்கிறது.

இராமர் சேதுவில் புவியியல் ஆய்வுகள்

வானர சேனைகள் பல கற்களையும், மரங்ககளையும் அடுக்கி, அணையை உருவாக்கினார்கள் என்று வால்மீகி இராமாயணம் கூறுவதால், அங்குள்ள கற்களையும், நில அமைப்புகளையும் புவியியல் சோதனை செய்தால் அதன் காலத்தைக் கண்டுபிடிக்க முடியும். அதன் மூலம், இராமாயண காலத்தையும் கண்டு பிடிக்கலாம் என்று 2007 ஆம் ஆண்டிலேயே ஆய்வுகள் நடந்தன.

அவை காட்டிய முக்கிய விவரம், பாரதமும், ஸ்ரீலங்கையும், நிலத்தால் இணைக்கப்பட்டுள்ளன என்பதே. அதாவது, ஸ்ரீலங்கை, பாரதத்தின் நிலநீட்சியே. ஆனால் இந்த நில இணைப்பு தற்சமயம் நீருக்குள் முழுகி இருக்கிறது. ஒரு காலக்கட்டத்தில் அது கடல் நீருக்கு மேலே இருந்திருக்கிறது. அப்பொழுது, மக்கள் அதன் மீது நடந்து சென்று கடந்திருப்பார்கள். பாலம் கட்ட வேண்டிய அவசியம் அப்பொழுது இல்லை. அப்படிப்பட்ட காலம் இராமாயண காலத்துக்கு முன் இருந்திருக்க வேண்டும். கடல் மட்டம் உயர்ந்து, அது நீரில் முழுகின பிறகுதான் இராமாயணம் நடந்திருக்க வேண்டும். பாலம் அமைத்து அதைக் கடக்க வேண்டிய அவசியம் இராமாயண காலத்தில்தான் ஏற்பட்டிருக்க வேண்டும். எனவே கடல் மட்டம் உயர்ந்த கால விவரத்தைக் கண்டுபிடித்தால் நம்மால் இராமாயண காலத்தைச் சொல்லிவிட முடியும்.

கடல் மட்ட ஆய்வுகள், இன்றைக்கு 18,000 ஆண்டுகள் வரை அளவீடுகளைத் தருகின்றன. கடுமையான பனி யுகம் இருந்த நேரம் அது. அப்பொழுது கடல் மட்டம் இன்றைய அளவைவிட 130 மீட்டர் குறைவாக இருந்தது. அப்பொழுது, நில இணைப்பு இயற்கையாகவே ஒரு பாலம் போலப் பயன்பட்டது. இன்றைக்கு 18,000 ஆண்டுகள் முன்பிலிருந்து, பனியுகம் மறைய ஆரம்பித்து, வெப்பம் பரவ ஆரம்பித்தது. இதனால், பனி உருகி, கடல் மட்டம் கொஞ்சம் கொஞ்சமாக உயரத் தொடங்கியது. இதன் காரணமாக, இன்றைக்கு 7200 ஆண்டுகளுக்கு முன் ஆரம்பித்து, 6800 ஆண்டுகள் வரை, இந்த நில நீட்சி கொஞ்சம் கொஞ்சமாக நீருக்குள் மறைய ஆரம்பித்தது. அந்த சமயத்தில்தான், நீருக்கு அடியில் மறைந்த நிலநீட்சியின் மீது, பாறாங்கற்களைப் போட்டு அதன் உயரத்தை அதிகப்படுத்த வேண்டியிருந்தது.

இந்தக் கணக்கின்படி, இராமாயணம் 7000 வருடங்களுக்கு முன்னரே நடந்திருக்க வேண்டும். இரண்டாம் தமிழ்ச் சங்கத்தின் தலைநகரமான கவாடத்தின் உச்சபட்ச காலமும் அதுவே என்று முந்தின கட்டுரையில் காட்டியிருந்தோம்.

இனி இந்தப் பாறாங்கற்களைக் கொண்டு செய்த ஆய்வுகளைக் காண்போம். National Institute of Ocean Technology என்னும் ஆய்வுக் கழகம், மத்திய அமைச்சரவையின் கீழ் இயங்குகிறது. இந்தக் கழகம் மேற்கொண்ட ஆய்வில், இராமர் சேதுவின் மீது பத்து இடங்களில் துளைகள் போடப்பட்டன. ஆறு மீட்டர் ஆழம் சென்றவுடன்,  கடல் மண் தென்பட்டது. மேலும் துளைத்தபோது, நான்கு முதல் ஐந்து மீட்டர் ஆழம் வரை, கடினமான படுக்கையாக கற்களும், பவழப்பாறைகளும் தென்பட்டன. மேலும் துளையிட்ட போது, அந்தப் பவழப்பாறைப் படுக்கைகள் கடல் மணல் மீது இருப்பது தெரியவந்தது. கடல் மணலை மேலும் துளைத்தால், கடினமான நிலமே தென்பட்டது.

இதில் தெரியவந்தது என்னவென்றால், அடித்தளமான நிலநீட்சியின் மீது, கடல் மணல் பரப்பப்பட்டு, அதன் மீது, 4 -5 மீட்டர் உயரத்துக்கு பவழப்பாறைகள், பலவிதமான கற்கள், மரத்துண்டுகள் ஆகியவை அடுக்கப்பட்டிருக்கின்றன. அவற்றின் மீது கடல் மணல் பரப்பப்பட்டிருக்கிறது. அதற்கு மேலே கற்கள், மண் என இவை அழுத்தமாகப் படிந்திருக்கின்றன.

இதில் ஆச்சரியம் என்னவென்றால், பவழப்பாறைகள் கடல் மணலில் உருவாகாது. பவழப்பாறைகள் இராமேஸ்வரம், தனுஷ்கோடி போன்ற இடங்களில் இயற்கையாகக் கடலோரத்தில் காணப்படுகின்றன. அவை உடைக்கப்பட்ட அமைப்பிலும் இருக்கின்றன. அவற்றை உடைத்து, நில நீட்சியின் மீது கடல் மணலைப் பரப்பி, அதன் மீது யாரேனும் போட்டிருந்தால்தான் பவழப்பாறைகள் அங்கு வரமுடியும். இன்று சேதுவுக்குச் செல்பவர்கள் ‘மிதக்கும் கல்’ என்று கொண்டு வருகிறார்களே அவை இந்த பவழப் பாறைக் கற்களே.

மேலும், இந்த அமைப்புகளை ஆராய்ந்த விஞ்ஞானிகள் மேலேயுள்ள கற்களும், பவழப்பாறைகளும் 7000 ஆண்டுகளுக்கு முந்தையவை என்று கண்டுபிடித்தார்கள். ஆனால் அவற்றுக்குக் கீழே உள்ள கடல் மண் படுக்கை, 4000 வருடங்களுக்கு முந்தையது என்கிறார்கள். இரண்டு முறை கடல் வெள்ளம் ஏற்பட்டிருக்கிறது என்றும் கண்டு பிடித்திருக்கிறார்கள் – 7000 வருடங்களுக்கு முன்பும், 4000 வருடங்களுக்கு முன்பும்.

வெள்ளத்திலிருந்து பாலத்தை உயர்த்த பழைய கற்கள் அடியிலும், புதிய கற்களும், மணலும் மேலாகவும் இருக்க வேண்டும். ஆனால் இங்கு மாறி இருக்கிறது. இதைச் சொல்லும் வெளி நாட்டு விஞ்ஞானிகளுக்கு இது வியப்பாக இருக்கிறது. ஆனால் நமக்கு வியப்பே இல்லை. 7000 ஆண்டுகளுக்கு முன், முதல் முறையாகப் பாலம் போடப்பட்டிருக்கிறது. இராமன் கடற்கரைக்கு வந்த போது ஓரிரு அடி ஆழத்தில் நில நீட்சி இருந்திருக்கிறது. அதற்கு முன் வரை ஆங்காங்கே நில நீட்சி வெளியே தெரிந்திருக்கும். சூர்ப்பனகை, மாரீசன் போன்றவர்கள் நடந்தே வந்திருப்பார்கள்.

ஆனால், இராமனது வன வாசம் முடிக்கும் போது, கடல் பொங்கியிருக்கிறது. நில நீட்சி நீரில் அமிழ்ந்து இருக்கிறது. அதை உயர்த்த கடல் மணலைப் போட்டு ஒரு தளம் அமைத்து அதன் மேல் பவழப்பாறைகளையும், மரம், கல் போன்றவற்றையும் நான்கிலிருந்து ஐந்து மீட்டர் உயரத்துக்கு அடுக்கி இருக்கிறார்கள். இந்தப் பாலம் இன்றைக்கு 4000 ஆண்டுகளுக்கு முன் வரை நீருக்கு மேலேயே இருந்திருக்கிறது. ஆய்வின்படி, 4000 ஆண்டுகளுக்கு முன் கடல் மட்டம் மீண்டும் உயர்ந்திருக்கிறது தெரிய வருகிறது. அப்பொழுது இராமர் கட்டின சேது முழுகி விட்டது. அந்த சமயத்தில் வாழ்ந்த மக்கள், அதன் புனிதத்துவத்தைக் கருதி, அப்படியே அந்தக் கற்களை எடுத்து, புதிதாக மணல் பரப்பி, அதன் மீது பழைய கற்களை அடுக்கி, பாலத்தைக் கட்டியிருக்கின்றனர். இதனால், 4000 ஆண்டுகளுக்கு முந்தைய மணல் அடியிலும், அதன் மீது, 7000 ஆண்டுகளுக்கு முந்தைய கற்களும்  அமர்ந்திருக்கின்றன.

இந்த மாறுபட்ட கால அமைப்பைக் கொண்ட மணல் மற்றும் கற்கள் இராமர் சேதுவின் காலத்தை நிரூபிக்கும் காரணிகளாக இருக்கின்றன. 7000 ஆண்டுகளுக்கு முன் இராமர் சேது கட்டப்பட்டிருக்கிறது என்பதற்கு இராமர் சேதுவே தொல்லியல் ஆதாரமாக இருக்கிறது. நான்கு மைல் அகலத்துக்குக் காணப்படும் சேதுப் பாலம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் வரை சோலைகளும், மரங்ககளும் கொண்டதாக இருந்திருக்கிறது. 10- ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த அல்பெரூனி என்னும் முகலாய சரித்திர ஆய்வாளர் சேதுப் பாலம் ஆங்காங்கே கடலால் அரிக்கப்பட்டிருந்தது என்றும், அங்கு வானரங்கள் பல இருந்தன என்றும் எழுதியுள்ளார். அந்த வானரங்களுக்கு மக்கள் உணவு படைப்பார்கள் என்றும், ராம ஜபம் செய்தால் அவை அமைதியாகக் கேட்டுக் கொண்டிருக்கும் என்றும் கூறியுள்ளார். வழி தெரியாமல் தடுமாறுபவர்களை அவை வழி காட்டிச் செல்லுமாம்.

கடல் அரிப்புகள் ஏற்பட்டாலும், அவ்வப்பொழுது அவற்றைப் பழுது பார்த்திருக்கிறார்கள். 1480 வரை மக்கள் இராமர் சேதுவை, ஒரு தரை வழிப் பாலமாகப் பயன்படுத்தி இருக்கின்றனர். அதற்குப் பிறகு புயல்களால் சேதம் ஏற்பட்டு, அன்னியர் ஆட்சியும் வந்த பிறகு, அதன் முக்கியத்துவமும், பயன்பாடும் மறக்கப்பட்டு விட்டது. இராமாயண காலத்துக்கு முக்கியத் தொல்லியல் சான்றாக இருக்கும் அதனைக் காத்து, பழையபடி இராமர் அமைத்த கற்களால் அமைக்க வேண்டியது நமது கடமை.

இந்தப் பாலம் காட்டும் 7000 வருடத் தொன்மை, இராமர் பிறந்த த்ரேதா வருடத்துக்கு எவ்வாறு பொருந்தும் என்பதை இனி காண்போம்.

 ***

 


Received International Women's day Award

This is to share with my readers that I was honoured by Swadeshi Jagran Manch, Chennai Chapter, on the International Women's Day, 2024. In a function conduced at the Kamakoti Hall in Sri Krishna Gana Sabha, T.Nagar, they honored women from different fields. I express my thanks to whoever have nominated my name for this award. It is an acknowledgement of my research work towards serving Sanatana Dharma and is truly motivational. 

Me receiving the citation from Dr. Usha Sriram, Mr. Murali and Smt. Lakshmi Menon







Friday, January 26, 2024

The Nyaya / Vaisheshika Darshanas (Guest post by R. Ramanathan)

The Nyaya & Vaisheshika darshanas are astika  darshanas (That agree with Vedic authority) that used “Realism” to explain worldly phenomenon and also provided solution as to how does one attain Moksha (known as Apavarga) from worldly life. Other darshanas like Sankhya Yoga etc used “idealism” to explain worldly phenomenon.  Sage Gautama wrote the Nyaya sutras on which the Nyaya darshana or what is called as “Prachina Nyaya” or “Ancient Nyaya”, was formalized. The Vaisheshika darshana was established on the Vaisheshika sutras were written by Sage Kaanatha.


Nyaya darshana 

This is more concerned with epistemological analysis (Sources of right knowledge), or “Pramana Shashtra”. There are 4 pramanas or valid sources of knowledge as per Nyaya

1.     Pratyaksha (Direct perception)

2.     Anumana inference

3.     Upamana(Comparision)

4.     Oral testimony (Shruti or statements of trustworthy people)

Moksha according Nyaya was attained via correct knowledge and removal of delusion. This resulted in acquiring the correct knowledge of the “Atman “or self.  Gautama also in the Nyaya sutras recommends Yogic practices to attain self-knowledge or Atma saakshatkaara (Nyaya sutras 4.2.46). Nyaya does not accept of the existence of a bliss in Moksha. Naiyayikas accept god and have tried to use logic to prove the existence of god.

The main contribution of Nyaya is the 5-part Syllogism called “Pancha Avayava Nyaya”. They are,

1.     The Pratijna (Proposition) Nyaya Sutr. 1.1.33

2.     The Hetu (Reason or middle term) Nyaya Sutr. 1.1.34 and 35

3.     Udaharanam (Example) Nyaya Sutr. 1.1.36 and 37

4.     Upanayah (Application) Nyaya Sutr. 1.1.38

5.     Nigamanam (Conclusion) Nyaya Sutr. 1.1.39

We will see this in detail in the subsequent article.


 Vaisheshika darshana 

This deals more with the physical world and can be called “Pada Shastra” or the science of categories.  The Vaisheshika school postulates one of the most ancient “Atomic theory”. This school accepts that matter especially, the first 4 pancha bhootas, air, fire, water and earth are composed of atoms. The smallest indivisible atom being called a paramaanu which is eternal. This paramaanu combines to form “Dvyanu” or a diad of atoms, “Tryanu” or triad and so on. Also, it deals with many physical phenomena like the absorption of water in the stem of a plant and so on. Vaisheshika accepts only 2 pramanas

1.     Pratyaksha (Direct perception)

2.     Anumana(Inference)

Vaisheshika too accepts and Ishvara, who is the arranger of atoms (Note, not the creator of atoms). Moksha in Vaisheshika as per the Vaisheshika sutras is atma sakshakaara through correct knowledge and removal of delusion.  The difference between Moksha in Nyaya and Vaisheshika’s is that Vaisheshikas accept an experience Bliss” in Moksha


Similarities between Nyaya and Vaisheshika

1.     Both accept and logically prove god as creator of world

2.     Both accept Vedic authority but argue that the Veda is not eternal but have an author

3.     Both accept ignorance as cause of all suffering

4.     Both believe the individual self is eternal, pervasive and infinite

5.     Both believe in plurality of Jivatmas

6.     Both believe in moksha for the Atman


Differences between Nyaya and Vaisheshika

1.     Nyaya accepts 4 pramanas, Vaisheshika accepts 2 pramanas

2.     Nyaya deals with pramana shastra and logic. Vaisheshika with ontology or Padaarthas

Prachina Nyaya is very abstruse and difficult to understand an apply. Thus, In the 13th century Gangesha in his work “Tathva Chintamani”, fused both Nyaaya and Vaisheshika to originate what was called “Navya Nyaya”. 

Later Raghunatha Shiromani, Gadhadhara Bhattacharya, Vasudeva Sarvabhauma etc all formalized this school. Navya Nyaya was really a versatile tool and it could be used to solve problems using inference and logic.  No wonder many other fields were affected by this. This approached spawned of a “Navya Vyaakarana” and a “Navya Mimamsa”.  This even spread to Kavya, alankara shastra etc.

The Dvaita vedanta school of Madhvacharya started adopting navya nyaya to formalize their schools. Vyasatheerta an acharya of the Madhva sampradaya, wrote Nayaymruta that condemned Advaita. It was almost shaken to its roots until Madhusudhana Saraswati of Bengal, using the same Navya Nyaya gave a rebuttal to the Nayamrutaa, with his work “Advaitasiddhi”.

So, for the purpose of this article we will be discussing Navya Nyaya only as the praachina Nyaya sutras and Vaisheshika sutras are too abstruse and complex to understand now.

Annam Bhatta around the 17th century composed a work called “Tarka Sangraha”, a very simple book based on Navya Nyaya, intended as per his Mangala shloka, “To teach Nyaya very comfortably to children”. “Tarka” is another synonym for Nyaya. Generally, the word means “Debate”, “logic”, “Inference” etc.  This is the book that is currently taught as a beginner’s text and so the concepts referenced in this article are from that book.

To be continued…

 (PS: Click the tag 'R. Ramanathan' in the side bar to read other articles by Sri. R. Ramanathan)

 

Ramar sannidhi existed in Chidambaram Natarajar temple (My talk in Galatta channel)

 In an interview to Galatta Channel, I spoke about Rama and his temples in Tamilnadu. In that context I quoted the Prabhandam verse of Kulashekara Alwar on Rama referring to the presence of Rama with Maruti (Hanuman) in that temple. This Prabhandam of ten verses enshrine the entire Valmiki Ramayana including the Uttara Kanda. The temple and its location was known as Chitrakootam in these verses and also in the inscriptions. 

Today there is the sannidhi of Govindaraja Swamy having the Moolavar on the bed of Adisesha and the Utsavar in standing position. Readers may recall the information about my book Ramanuja Itihasa in which the 12th chapter is about the removal of Govindaraja Swamy Sannidhi by Kulottunga -II and the transfer of the Utsava Murti to Tirupati. The Moolavar was thrown into the sea and not recovered till date. But the Utsavar was brought back by Achyuta Raya who built the sannidhi for Govindaraja in the same place in the Natarajar temple and re-consecrated the deity which can be read in this blog

A sannidhi for Rama also had existed when the Alwar visited the temple. It must have been removed by Kulottunga-II. I am talking these details in this interview and also about how the kshetra was Chitrakootam, in memory of Rama and how the Deekshitars arrived at that kshetra with Nataraja Swamy. I am putting forth a suggestion to consecrate Rama in Pattabhisheka appearance within this shrine as a way to get relief from the problems the Deekshitars are facing.